News April 2, 2026

நாகை: தொழில் தொடங்க ரூ. 3 லட்சம் கடன்..!

image

நாகை மாவட்டத்தில் கூலித்தொழில் செய்பவர்கள் சொந்தமாக தொழில் தொடங்க ‘கலைஞர் கைவினை’ திட்டம் மூலம் ரூ.50,000 முதல் ரூ.3 லட்சம் வரை கடனுதவி வழங்கப்படுகிறது. கடன் தொகையில் 25% சதவீதம் அல்லது அதிகபட்சம் ரூ.50 ஆயிரம் வரை மானியம் வழங்கப்படுகிறது. <>இங்கு க்ளிக்<<>> செய்து விண்ணப்பிக்கலாம். மேலும் தகவலுக்கு மாவட்ட தொழில் மையத்தை தொடர்பு கொள்ளலாம். இந்த தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

Similar News

News April 13, 2026

நாகை: மாவட்ட ஆட்சியர் முக்கிய அறிவிப்பு

image

நாகை மாவட்ட ஆட்சியர் ப. ஆகாஷ் செய்தி குறிப்பு வெயியிட்டுள்ளார். அதில் மாவட்ட தேர்தல் பொத் பார்வையாளரான பர்வேஷ் அகமதுவை சித்திக்கை 6382974835 என்ற எண்ணில் பொதுமக்கள் தொடர்பு கொண்டு தேர்தல் தொடர்பான புகாரளிக்கலாம். மேலும் நாகை தொகுதி செலவின பார்வையாளர்(6381542812), கீழ்வேளூர் மற்றும் வேதாரண்யாம் பார்வையாளர் கிதேஷ் குமார்(6381257899) ஆகியோரை என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

News April 13, 2026

நாகை: மாவட்ட ஆட்சியர் முக்கிய அறிவிப்பு

image

நாகை மாவட்ட ஆட்சியர் ப. ஆகாஷ் செய்தி குறிப்பு வெயியிட்டுள்ளார். அதில் மாவட்ட தேர்தல் பொத் பார்வையாளரான பர்வேஷ் அகமதுவை சித்திக்கை 6382974835 என்ற எண்ணில் பொதுமக்கள் தொடர்பு கொண்டு தேர்தல் தொடர்பான புகாரளிக்கலாம். மேலும் நாகை தொகுதி செலவின பார்வையாளர்(6381542812), கீழ்வேளூர் மற்றும் வேதாரண்யாம் பார்வையாளர் கிதேஷ் குமார்(6381257899) ஆகியோரை என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

News April 13, 2026

நாகை: மாவட்ட ஆட்சியர் முக்கிய அறிவிப்பு

image

நாகை மாவட்ட ஆட்சியர் ப. ஆகாஷ் செய்தி குறிப்பு வெயியிட்டுள்ளார். அதில் மாவட்ட தேர்தல் பொத் பார்வையாளரான பர்வேஷ் அகமதுவை சித்திக்கை 6382974835 என்ற எண்ணில் பொதுமக்கள் தொடர்பு கொண்டு தேர்தல் தொடர்பான புகாரளிக்கலாம். மேலும் நாகை தொகுதி செலவின பார்வையாளர்(6381542812), கீழ்வேளூர் மற்றும் வேதாரண்யாம் பார்வையாளர் கிதேஷ் குமார்(6381257899) ஆகியோரை என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!