News January 22, 2026
நாகை: கிலோ கணக்கில் கஞ்சா பறிமுதல் – ஒருவர் கைது

நாகை நகர காவல் சரகத்திற்கு உட்பட்ட மருந்து கொத்தனார் ரோடு, திரௌபதி அம்மன் கோவில் வடபுறத்தில் இன்ஸ்பெக்டர் சுந்தர்ராஜன் மற்றும் போலீசார் சோதனை ஈடுபட்டனர். அப்போது அக்கரைக்குளம் வடகரை பகுதியை சேர்ந்த மதன் என்கிற மாதவன் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையெடுத்து தொடர்ந்து அவரை கைது செய்து, அவரிடமிருந்து ரூ.11 ஆயிரம் மதிப்பிலான 1.100 கி.கி கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
Similar News
News March 31, 2026
நாகை: இன்று மதுபான கடைகள் இயங்காது

நாகை மாவட்டத்தில் இன்று (மார்ச் 30) மகாவீர் ஜெயந்தியை முன்னிட்டு மதுபான கடைகள் இயங்காது என்று மாவட்ட ஆட்சியர் பி.ஆகாஷ் தெரிவித்துள்ளார். மேலும், தடையை மீறி மதுபானங்கள் விற்பனை செய்தாலும், கடையை திறந்து வைத்திருந்தாலும் விற்பனையாளர் மற்றும் மேற்பார்வையாளர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரித்துள்ளார்.
News March 31, 2026
நாகை: இன்று மதுபான கடைகள் இயங்காது

நாகை மாவட்டத்தில் இன்று (மார்ச் 30) மகாவீர் ஜெயந்தியை முன்னிட்டு மதுபான கடைகள் இயங்காது என்று மாவட்ட ஆட்சியர் பி.ஆகாஷ் தெரிவித்துள்ளார். மேலும், தடையை மீறி மதுபானங்கள் விற்பனை செய்தாலும், கடையை திறந்து வைத்திருந்தாலும் விற்பனையாளர் மற்றும் மேற்பார்வையாளர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரித்துள்ளார்.
News March 31, 2026
நாகை: இன்று மதுபான கடைகள் இயங்காது

நாகை மாவட்டத்தில் இன்று (மார்ச் 30) மகாவீர் ஜெயந்தியை முன்னிட்டு மதுபான கடைகள் இயங்காது என்று மாவட்ட ஆட்சியர் பி.ஆகாஷ் தெரிவித்துள்ளார். மேலும், தடையை மீறி மதுபானங்கள் விற்பனை செய்தாலும், கடையை திறந்து வைத்திருந்தாலும் விற்பனையாளர் மற்றும் மேற்பார்வையாளர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரித்துள்ளார்.


