News October 11, 2025
நாகூர் ஆண்டவர் தர்கா கந்தூரி விழா

உலக புகழ்பெற்ற நாகூர் ஆண்டவர் தர்காவில் 469 ம் ஆண்டு கந்தூரி விழா வருகின்ற நவ.21ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. அதனைத் தொடைந்து 28ம் தேதி இரவு அலங்கார வாசலில் வானவேடிக்கையும், 29ம் தேதி பீர் வைத்தல் நடைபெறுகிறது. பின்னர். 30ந் தேதி இரவு நாகையில் இருந்து சந்தனக்கூடு புறப்பட்டு மறுநாள் அதிகாலை நாகூர் தர்காவை வந்தடைகிறது. தொடர்ந்து சந்தனம் பூசும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.
Similar News
News April 3, 2026
நாகை: இரவு ரோந்து பணி போலீசார் விவரம்

நாகை மாவட்டத்தில் நேற்று (ஏப்ரல் 02) இரவு 10 மணி முதல் இன்று (ஏப்ரல் 03) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு காவல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர். எனவே பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம், அல்லது 100-ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகவல் மற்றவர்களுக்கும் பயன்பெற ஷேர் செய்யுங்கள்!
News April 3, 2026
நாகை: இரவு ரோந்து பணி போலீசார் விவரம்

நாகை மாவட்டத்தில் நேற்று (ஏப்ரல் 02) இரவு 10 மணி முதல் இன்று (ஏப்ரல் 03) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு காவல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர். எனவே பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம், அல்லது 100-ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகவல் மற்றவர்களுக்கும் பயன்பெற ஷேர் செய்யுங்கள்!
News April 2, 2026
நாகை: தொழில் தொடங்க ரூ. 3 லட்சம் கடன்..!

நாகை மாவட்டத்தில் கூலித்தொழில் செய்பவர்கள் சொந்தமாக தொழில் தொடங்க ‘கலைஞர் கைவினை’ திட்டம் மூலம் ரூ.50,000 முதல் ரூ.3 லட்சம் வரை கடனுதவி வழங்கப்படுகிறது. கடன் தொகையில் 25% சதவீதம் அல்லது அதிகபட்சம் ரூ.50 ஆயிரம் வரை மானியம் வழங்கப்படுகிறது. <


