News January 4, 2026
நங்கவள்ளி அருகே பீதியில் விவசாயிகள்!

சேலம்: நங்கவள்ளி அருகே ஏர்வாடி பகுதி விவசாயி பழனிசாமியின் 10 ஆடுகளை மர்ம விலங்கு கடித்துக் கொன்றது. வனத்துறையினர் ஆடுகளைக் கடித்துக் குதறியது சிறுத்தையா? அல்லது காட்டு நாய்களா என்பது குறித்துத் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். கடந்த சில மாதங்களாக மேட்டூர், மேச்சேரி,கொளத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் இது போன்ற சம்பவம் தொடர்கிறது. இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும்? என விவசாயிகள் எதிர்பார்ப்பு!
Similar News
News April 20, 2026
சேலம் அருகே முதியவருக்கு நேர்ந்த சோகம்

சேலம் சின்னகொல்லப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் கணேசன். இருசக்கர வாகனத்தின் பின்னால் அமர்ந்து சென்றபோது நிலைதடுமாறி கீழே விழுந்து பலத்த காயமடைந்தார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
News April 20, 2026
சேலம் அருகே முதியவருக்கு நேர்ந்த சோகம்

சேலம் சின்னகொல்லப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் கணேசன். இருசக்கர வாகனத்தின் பின்னால் அமர்ந்து சென்றபோது நிலைதடுமாறி கீழே விழுந்து பலத்த காயமடைந்தார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
News April 20, 2026
சேலம் அருகே முதியவருக்கு நேர்ந்த சோகம்

சேலம் சின்னகொல்லப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் கணேசன். இருசக்கர வாகனத்தின் பின்னால் அமர்ந்து சென்றபோது நிலைதடுமாறி கீழே விழுந்து பலத்த காயமடைந்தார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


