News November 25, 2025

தென் மண்டலத்தில் 12 இன்ஸ்பெக்டர்கள் இடம் மாற்றம்

image

மதுரை உட்பட 10 தென்மாவட்டங்களை உள்ளடக்கிய தென் மண்டல காவல்துறையில் இன்ஸ்பெக்டர்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். அதில், திருநெல்வேலி மாவட்டம் சுத்தமல்லி காவல் நிலைய குற்றப்பிரிவு ஆய்வாளராக பணிபுரிந்த ராமலட்சுமி, சிவகங்கை மாவட்டம் பள்ளத்தூர் காவல் நிலைய ஆய்வாளர் முத்துப்பாண்டி உட்பட 12 பேர் மதுரை, திண்டுக்கல், நெல்லை, ராமநாதபுரம் உள்ளிட்ட மாவட்டங்களுக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

Similar News

News April 3, 2026

மதுரை: அரசு பஸ் – கார் மோதிய விபத்தில் சிக்கியவர் பலி.!

image

சோழவந்தான் அருகே கடந்த வாரம் அரசு பஸ்-கார் நேருக்கு நேர் மோதிய விபத்தில் சீனிவாசன் (52) என்பவர் படுகாயமடைந்து மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் நேற்று மாலை சிகிச்சை பலனின்றி சீனிவாசன் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து தகவலறிந்த சோழவந்தான் போலீசார், சீனிவாசன் உடலை கைப்பற்றி பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

News April 3, 2026

மதுரை: இளைஞர் தூக்கிட்டு தற்கொலை செய்த சோகம்.!

image

சுப்­பி­ர­ம­ணி­ய­பு­ரத்தை சேர்ந்­த­வர் செந்­தில்­நாதன் மகன் சுபாஷ்(23). இவர் பிளஸ் டூ வரை படித்­து­ விட்டு தனி­யார் நிறு­வ­னத்­தில் வேலை பார்த்­தார். வேறு வேலைக்கு முயற்சி செய்­ததால் பார்த்த வேலைக்கு செல்­ல­வில்லை. ஆனால் எதிர்­பார்த்த வேலையும் கிடைக்­கவில்லை. இத­னால் மன­மு­டைந்து நேற்று வீட்­டில் தூக்கிட்டு தற்­கொலை செய்து கொண்­டார். இதுகுறித்து ஜெய்­ஹிந்த்­பு­ரம் போலீ­சார் விசாரித்து வருகின்றனர்.

News April 3, 2026

மதுரை: இளைஞர் தூக்கிட்டு தற்கொலை செய்த சோகம்.!

image

சுப்­பி­ர­ம­ணி­ய­பு­ரத்தை சேர்ந்­த­வர் செந்­தில்­நாதன் மகன் சுபாஷ்(23). இவர் பிளஸ் டூ வரை படித்­து­ விட்டு தனி­யார் நிறு­வ­னத்­தில் வேலை பார்த்­தார். வேறு வேலைக்கு முயற்சி செய்­ததால் பார்த்த வேலைக்கு செல்­ல­வில்லை. ஆனால் எதிர்­பார்த்த வேலையும் கிடைக்­கவில்லை. இத­னால் மன­மு­டைந்து நேற்று வீட்­டில் தூக்கிட்டு தற்­கொலை செய்து கொண்­டார். இதுகுறித்து ஜெய்­ஹிந்த்­பு­ரம் போலீ­சார் விசாரித்து வருகின்றனர்.

error: Content is protected !!