News October 21, 2025

தி.மலை மாவட்டத்திற்கு ஆரஞ்சு ALERT!

image

தமிழகத்தில் தற்போது வடகிழக்கு பருவமழை தொடங்கி பரவலாக பெய்து வருகிறது. இந்நிலையில், இன்று (அக்.21) திருவண்ணாமலை மாவட்டத்திற்கு மிக கனமழைக்கான ஆரஞ்ச் அலெர்ட் விடுக்கப்பட்டுள்ளது. எனவே இன்று வெளியே செல்லும் மக்கள் குடை, ரெயின் கோர்ட் உள்ளிட்டவற்றை முன்னெச்சரிக்கையாக எடுத்து செல்லுங்கள். அண்டை மாவட்டங்களான திருப்பத்தூர், வேலூர் மாவட்டத்திற்கும் மிக கனமழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Similar News

News January 28, 2026

தி.மலை: CM Cell-ல் புகார் பதிவு செய்வது எப்படி?

image

1.முதலில் <>cmcell.tn.gov.in<<>> என்ற இணையதளத்திற்கு செல்லுங்கள். 2) பின்னர் ‘புதிய பயனாளர் பதிவு’ என்ற ஆப்ஷனை க்ளிக் செய்து, உங்களுக்கான ‘ஐடி’ யை உருவாக்க வேண்டும். 3) இதனை தொடர்ந்து கோரிக்கை வகை என்ற ஆப்ஷனை கிளிக் செய்து, உங்கள் கோரிக்கையை பதிவு செய்யுங்கள். 4) பின்னர் ‘track grievance’ என்ற ஆப்சனை கிளிக் செய்து, உங்க புகாரின் நிலை குறித்து தெரிந்து கொள்ளலாம். SHARE செய்யுங்க

News January 28, 2026

தி.மலை: புதிய VOTER ID டவுன்லோட் செய்வது எப்படி?

image

தி.மலை மக்களே உங்க VOTER ID பழசாவும், ரொம்ப மோசமாவும் இருக்கா? உங்களோட VOTER ID புத்தம் புதுசா மாத்த மத்திய அரசு அறிவுறுத்தி இருக்காங்க. முதலில் https://voters.eci.gov.in/login என்ற இணையதளம் சென்று உங்க VOTER ID எண்னை உள்ளீடு செய்யவும்.பின் மொபைலுக்கு வரும் OTP-ஐ பதிவிட்டால் புதிய கார்டை உடனே பதிவிறக்கம் செய்யலாம். மொபைல் எண் இணைக்கப்பட்டுள்ளதை மட்டும் உறுதி செய்து கொள்ளுங்கள்.ஷேர் பண்ணுங்க

News January 28, 2026

தி.மலையில் அதிரடி கைது!

image

செங்கம் சுற்றுவட்டாரத்தில் கைப்பேசி கோபுரங்களில் பேட்டரிகள், தாமிர கம்பி வயர்கள் திருடப்பட்ட சம்பவங்களில் தொடர்புடைய 4 பேரை திருவண்ணாமலை குற்றப் பிரிவு போலீசார் கைது செய்தனர். அரட்டவாடி பகுதியில் கைப்பேசி கோபுரத்தில் திருட்டு நடைபெற்றதைத் தொடர்ந்து, போலீசார் நடத்திய விசாரணையில், அழகிரி (31), விஜயகுமார் (27), பவன்குமார் (26), விமல் (31) ஆகியோரைக் கைது செய்து, சிறையில் அடைத்தனர்.

error: Content is protected !!