News October 19, 2025
திருவள்ளூரில் ஆட்டு இறைச்சி விலை உயர்வு

திருவள்ளூரில் ஆட்டு இறைச்சி தீபாவளி முன்னிட்டு விலை கடுமையாக உயர்ந்துள்ளது. தற்போது ஒரு கிலோ ஆட்டுக்கறி ரூ ரூ.850க்கு விற்பனை செய்யப்படுகிறது. எலும்பில்லா நாட்டுக்கோழி ரூ.450, ஆட்டுமந்தை ரூ.300, நான்கு ஆட்டுக்கால்கள் ரூ.400க்கு கிடைக்கின்றன. மேலும், உயிருடன் உள்ள வாத்து ரூ.350க்கு விற்பனை செய்யப்படுகிறது.
Similar News
News April 14, 2026
பொன்னேரி: 103 வயதில் வாக்களித்த முதியவர்!

திருவள்ளூர்: பொன்னேரி அருகே உள்ள எலியம்பேடு கிராமத்தில் வசிக்கும் 103 வயதான முதியவர், தபால் வாக்கு முறையின் மூலம் தனது வாக்கை பதிவு செய்தார். மிக உயர்ந்த வயதிலும், உடல்நல சிக்கல்கள் இருந்தபோதிலும் ஜனநாயகத்தின் மீது கொண்ட நம்பிக்கையால் தனது வாக்குரிமையை பயன்படுத்தியுள்ளார். இச்சம்பவம் அந்த பகுதி மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தியது.
News April 14, 2026
திருவள்ளூரில் தேர்வின்றி வங்கி வேலை! APPLY NOW

திருவள்ளூர் மாவட்ட மக்களே.., வேலை தேடுபவரா நீங்கள்? உங்களுக்கான ஓர் அரிய வாய்ப்பு. இந்தியன் வங்கியின் துணை நிறுவனத்தில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு நடைபெறுகிறது. இதற்கு தேர்வெழுத அவசியமில்லை. ஆண்டிற்கு ரூ.5 லட்சம் வரை சம்பாதிக்கலாம். ஏப்.17ஆம் தேதியே கடைசி நாள். இதற்கு விருப்பமுள்ளவர்கள் <
News April 14, 2026
திருவள்ளூரில் தேர்வின்றி வங்கி வேலை! APPLY NOW

திருவள்ளூர் மாவட்ட மக்களே.., வேலை தேடுபவரா நீங்கள்? உங்களுக்கான ஓர் அரிய வாய்ப்பு. இந்தியன் வங்கியின் துணை நிறுவனத்தில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு நடைபெறுகிறது. இதற்கு தேர்வெழுத அவசியமில்லை. ஆண்டிற்கு ரூ.5 லட்சம் வரை சம்பாதிக்கலாம். ஏப்.17ஆம் தேதியே கடைசி நாள். இதற்கு விருப்பமுள்ளவர்கள் <


