News January 8, 2026

திருப்பத்தூர்: காவல்துறை இரவு ரோந்து பணி விவரம்!

image

திருப்பத்தூர் மாவட்ட காவல்துறை (ஜனவரி 07) இரவு ரோந்து பணியில் உள்ள காவல் அதிகாரிகளின் விவரங்களை சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ளனர். காவலர்கள் இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை ரோந்து பணியில் ஈடுவடுவார்கள். ஏதேனும் உடவி தேவைப்பட்டால் காவல்துறையின் தொடர்பு எண்கள் மேலே உள்ள அட்டவணையில் தரப்பட்டுள்ளது. இதை, இரவு வேலைக்கு செல்லூம் பெண்கள், ஆண்கள் பயண்படுத்தி கொள்ளலாம். ஷேர் பண்ணுங்க.

Similar News

News February 18, 2026

மாணவிக்கு உதவிய ஆட்சியர்

image

திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், அலசந்தபுரம் கிராமத்தைச் சேர்ந்த நர்சிங் மாணவி பிரேமலதா கல்விக்கடன் கோரி மனு அளித்தார். மாணவியின் நிலையைக் கருத்தில் கொண்டு, மாவட்ட ஆட்சியர் தனது விருப்ப நிதியிலிருந்து இரண்டாம் ஆண்டு கல்வித் தொகையான ரூ. 1,80,000/- க்கான காசோலையை உடனயடியாக வழங்கினார்.

News February 18, 2026

காவல்துறை பொதுமக்களுக்கு எச்சரிக்கை!

image

திருப்பத்தூர் மாவட்ட காவல்துறை சமூக வலைதளங்கள் வாயிலாக பொதுமக்களுக்கு நாள்தோறும் பல்வேறு விழிப்புணர்வு செய்திகளை வழங்கி வருகிறது.
​அதன் ஒரு பகுதியாக இன்று (பிப்ரவரி 18), சிறுவர்கள் வாகனம் ஓட்டுவதை தடுக்கும் வகையில் முக்கிய எச்சரிக்கையை விடுத்துள்ளது. “18 வயதிற்கு முன் வாகனம் ஓட்டுவது சட்டவிரோதம்” என்றும், இதில் பெற்றோர்கள் பொறுப்புடன் செயல்பட வேண்டும் என்றும் காவல்துறை அறிவுறுத்தியுள்ளது.

News February 18, 2026

திருப்பத்தூரில் 250 கோழிகள் இலவசம்!

image

திருப்பத்தூர் மக்களே.. தமிழ்நாடு கால்நடை பராமரிப்பு துறை சார்பில் நாட்டு கோழி பண்ணை அமைக்க மானியம் வழங்கும் திட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் கீழ், நாட்டுக் கோழி வளர்ப்புப் பண்ணை அமைக்க மொத்த செலவில் 50% மானியம், 250 கோழிகள் இலவசமாக வழங்கப்படுகிறது. விருப்புள்ள நபர்கள், அருகில் இருக்கும் கால்நடை மருத்துவமனை அல்லது கலெக்டர் அலுவலகத்திற்கு சென்று விண்ணப்பிக்க வேண்டும். ஷேர் பண்ணுங்க!

error: Content is protected !!