News January 4, 2026
திண்டுக்கல் ஜவுளிக்கடையில் கொள்ளை! பரபரப்பு

திண்டுக்கல் முருகபவனம் பகுதியில் சகாயமேரி என்பவரது ஜவுளிக்கடையில் ரூ.45,000 ரொக்கம் மற்றும் ரூ.20,000 மதிப்புள்ள துணிகளைத் திருடிய வழக்கில் சிவபாண்டி (30), அபினேஷ் (22) மற்றும் அருண்பாண்டி (24) ஆகிய மூவரை நகர் குற்றத்தடுப்பு பிரிவு போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து ரூ.15,000 பணம் மற்றும் துணிகள் பறிமுதல் செய்யப்பட்டு, மூவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
Similar News
News February 9, 2026
திண்டுக்கல்லில் தட்டிதூக்கிய EX அமைச்சர்!

திண்டுக்கல்: குருநாதநாயக்கனூர் ஊராட்சிக்குட்பட்ட கோவில்பட்டி பகுதியில், அதிமுக முன்னாள் அமைச்சர் இரா.விசுவநாதன் தலைமையில் 100-க்கும் மேற்பட்ட திமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் அதிமுகவில் இணைந்தனர். மாற்றுக்கட்சியிலிருந்து இணைந்தவர்களை அவர் சால்வை அணிவித்து வரவேற்றார். இந்நிகழ்வில் அதிமுக நிர்வாகிகள் மற்றும் உள்ளூர் பிரமுகர்கள் பலர் கலந்து கொண்டனர்.
News February 9, 2026
திண்டுக்கல்லில் EB பில் எகுறுதா..?

திண்டுக்கல் மக்களே உங்க கரண்ட் பில் அதிகமா வருதா..?<
News February 9, 2026
திண்டுக்கல்: ரூ.1,000 வரலையா? CLICK பண்ணுங்க

திண்டுக்கல் மக்களே, ரூ.1,000 வரலையா? மேல்முறையீடு செய்தும் பலன் இல்லையா? அதை தீர்க்க வழி இருக்கு. விடுபட்டவர்களுக்கு ரூ.1000 கிடைக்க அரசு கலைஞர் மகளிர் உரிமைத்தொகை குறைத்தீர்வு பக்கத்தை அறிமுகப்படுத்தி உள்ளது. <


