News February 5, 2026
திண்டுக்கல்: சைபர் மோசடி குறித்து காவல்துறை எச்சரிக்கை

திண்டுக்கல் மாவட்ட காவல்துறை பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. ஆதார் எண் கூறி வங்கி கணக்கில் சட்டவிரோத பண பரிமாற்றம் நடந்ததாகவும், முகவரிக்கு சட்டவிரோத பொருட்கள் வந்துள்ளதாகவும் கூறி வரும் அழைப்புகள் மற்றும் குறுஞ்செய்திகளை நம்ப வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. மோசடி புகார்களுக்கு சைபர் கிரைம் உதவி எண் 1930 அல்லது cybercrime.gov.in இணையதளத்தில் புகார் அளிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News February 11, 2026
திண்டுக்கல் பெற்றோர் கவனத்திற்கு!

உங்கள் குழந்தையின் பிறப்பு சான்றிதழ் தொலைந்துவிட்டால், கவலைப்பட வேண்டாம். <
News February 11, 2026
மார்ச் 5-க்குள் பழனி தனி மாவட்டமாகுமா?

பழனியைத் தனி மாவட்டமாக அறிவிக்கக் கோரி நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை பங்கேற்றார்.அப்போது பேசிய அவர், “திருப்பதியைப் போன்ற பெருமைமிக்க பழனி தற்போது குப்பை நகரமாக மாறியுள்ளது.நாளொன்றுக்கு 40,000 பக்தர்கள் வரும் பழனியை, மார்ச் 5-ஆம் தேதிக்குள் தமிழக அரசு தனி மாவட்டமாக அறிவிக்கும் , இல்லையென்றால் வரவுள்ள சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் தகுதியை கூட திமுக இழந்துவிடும்” என்றார்.
News February 10, 2026
திண்டுக்கல்லில் இரவு ரோந்து போலீசார் விபரம்

திண்டுக்கல் மாவட்டத்தில் (பிப்ரவரி 10) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு வந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தாங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.


