News January 3, 2026
தஞ்சாவூர்: இரவு ரோந்து பணி போலீசார் விவரம்

தஞ்சாவூர் மாவட்டத்தில் நேற்று (ஜன.02) இரவு 10 முதல் இன்று (ஜன.03) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு காவல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அலுவலரை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100-ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகவல் மற்றவர்களுக்கும் பயன்பெற ஷேர் செய்யுங்கள்!
Similar News
News February 1, 2026
தஞ்சை: தீரா வினை தீர்க்கும் ஏந்தல் நீலகண்ட பிள்ளையார்

பேராவூரணி ஏந்தல் நீலகண்டப்பிள்ளையார் கோயில் வரலாற்று சிறப்புமிக்க ஸ்தலமாகும். கி.பி.1825இல் தஞ்சையை ஆண்ட துளசேந்திர மகாராஜாவின் அமைச்சர், நீரிழிவு நோயால் அவதிப்பட்டுள்ளார். ஒருமுறை இவ்வழியே செல்லும் போது இங்குள்ள விநாயகரை வணங்கி சென்றபின் நோய் குணமடைந்ததாக ஸ்தல வரலாறு கூறுகின்றது. இதனால் வினை தீர்க்கும் நீலகண்ட பிள்ளையார் என இக்கோயில் புகழ்பெற்றது. இத்தகவலை அனைவருக்கும் SHARE செய்யவும்..
News February 1, 2026
தஞ்சை: டிகிரி போதும்-அரசு வேலை!

தேசிய விவசாய மற்றும் கிராமப்புற வளர்ச்சி வங்கியில் (NABARD) காலியாக உள்ள Development Assistant (வளர்ச்சி உதவியாளர்) பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
1. வகை: மத்திய அரசு வேலை
2. பணியிடங்கள்:162
3. வயது – 21 – 35
4. சம்பளம்: ரூ.32,000
5. தகுதி: Any Degree
6. கடைசி தேதி: 03.02.2026
7. விண்ணப்பிக்க:<
இதனை மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க!
News February 1, 2026
தஞ்சை: ரேஷன் கார்டு வைத்திருப்போர் கவனத்திற்கு!

தஞ்சை மக்களே உங்கள் பகுதியில் உள்ள ரேஷன் கடைகளில் பொருட்களை சரியாக வழங்காமல் இருப்பது, தேவையான பொருட்களுக்கு பதிலாக மற்ற பொருட்களை கட்டாயப்படுத்தி வாங்க சொல்வது போன்ற செயல்களில் ரேஷன் கடை ஊழியர்கள் ஈடுபட்டால் 1800 425 5901 என்ற TOLL FREE எண் (அ) மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவகத்தில் புகார் செய்யலாம். இதனை SHARE செய்து மற்றவர்களுக்கும் தெரியப்படுத்துங்க!


