News November 14, 2025
சேலம்: 25,151 மிதிவண்டிகள் வழங்கப்பட உள்ளது

சேலம் மாவட்டத்தில் கடந்த 4 ஆண்டுகளில் மிதிவண்டி வழங்கும் திட்டத்தின் கீழ் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயின்ற 51,058 மாணவர்களுக்கும் 55,123 மாணவிகளுக்கும் ஆக மொத்தம் 1,06,181 மிதிவண்டிகள் வழங்கப்பட்டுள்ளது. நடப்பு ஆண்டில் 178 பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் 11,317 பேருக்கும் 13,842 மாணவிகளுக்கும் மொத்தம் 25,151 மிதிவண்டி வழங்கப்பட உள்ளதாக சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேந்திரன் தெரிவித்தார்.
Similar News
News April 3, 2026
சேலத்தின் 2-வது பெண் ஆட்சியரின் கடந்து வந்த பாதை!

சேலம் மாவட்டத்தின் 174-வது ஆட்சியராகப் பணியாற்றிய பிருந்தா தேவி ஐஏஎஸ், தற்போது இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். 2017-ல் ரோகிணி ஐஏஎஸ்-க்கு பிறகு, சேலத்தின் 2-வது பெண் ஆட்சியர் என்ற பெருமையுடன் 2024 ஜனவரியில் இவர் பொறுப்பேற்றார். 1978-ல் பிறந்த இவர், டிஎன்பிஎஸ்சி குரூப்-1 தேர்வில் வென்று அரசுப் பணிக்கு வந்து, 2019-ல் ஐஏஎஸ் அந்தஸ்து பெற்றவர். இவரது செயல்பாடு குறித்து உங்கள் கருத்து என்ன கமெண்ட் பண்ணுங்க
News April 3, 2026
சேலத்தின் 2-வது பெண் ஆட்சியரின் கடந்து வந்த பாதை!

சேலம் மாவட்டத்தின் 174-வது ஆட்சியராகப் பணியாற்றிய பிருந்தா தேவி ஐஏஎஸ், தற்போது இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். 2017-ல் ரோகிணி ஐஏஎஸ்-க்கு பிறகு, சேலத்தின் 2-வது பெண் ஆட்சியர் என்ற பெருமையுடன் 2024 ஜனவரியில் இவர் பொறுப்பேற்றார். 1978-ல் பிறந்த இவர், டிஎன்பிஎஸ்சி குரூப்-1 தேர்வில் வென்று அரசுப் பணிக்கு வந்து, 2019-ல் ஐஏஎஸ் அந்தஸ்து பெற்றவர். இவரது செயல்பாடு குறித்து உங்கள் கருத்து என்ன கமெண்ட் பண்ணுங்க
News April 2, 2026
ஆத்தூர்: காங்கிரஸ் தொண்டர்கள் கடும் வேதனை!

ஆத்தூர் (தனி) தொகுதியில் அதிமுகவினர் தீவிரப் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வரும் நிலையில், திமுக கூட்டணியில் இத்தொகுதி காங்கிரசுக்கு ஒதுக்கப்பட்டும் இதுவரை வேட்பாளர் அறிவிக்கப்படவில்லை. வேட்புமனு தாக்கல் செய்ய ஏப்ரல் 6 கடைசி நாள் என்பதால், சின்னம் வரைதல் மற்றும் தேர்தல் பணிகளைத் தொடங்க முடியாமல் காங்கிரஸ் நிர்வாகிகள் மனவருத்தத்தில் உள்ளனர். இந்தத் தாமதம் அக்கட்சியினரிடையே பெரும் தொய்வை ஏற்படுத்தியுள்ளது


