News April 3, 2026
சேலத்தின் 2-வது பெண் ஆட்சியரின் கடந்து வந்த பாதை!

சேலம் மாவட்டத்தின் 174-வது ஆட்சியராகப் பணியாற்றிய பிருந்தா தேவி ஐஏஎஸ், தற்போது இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். 2017-ல் ரோகிணி ஐஏஎஸ்-க்கு பிறகு, சேலத்தின் 2-வது பெண் ஆட்சியர் என்ற பெருமையுடன் 2024 ஜனவரியில் இவர் பொறுப்பேற்றார். 1978-ல் பிறந்த இவர், டிஎன்பிஎஸ்சி குரூப்-1 தேர்வில் வென்று அரசுப் பணிக்கு வந்து, 2019-ல் ஐஏஎஸ் அந்தஸ்து பெற்றவர். இவரது செயல்பாடு குறித்து உங்கள் கருத்து என்ன கமெண்ட் பண்ணுங்க
Similar News
News April 20, 2026
சேலம் அருகே முதியவருக்கு நேர்ந்த சோகம்

சேலம் சின்னகொல்லப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் கணேசன். இருசக்கர வாகனத்தின் பின்னால் அமர்ந்து சென்றபோது நிலைதடுமாறி கீழே விழுந்து பலத்த காயமடைந்தார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
News April 20, 2026
சேலம் அருகே முதியவருக்கு நேர்ந்த சோகம்

சேலம் சின்னகொல்லப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் கணேசன். இருசக்கர வாகனத்தின் பின்னால் அமர்ந்து சென்றபோது நிலைதடுமாறி கீழே விழுந்து பலத்த காயமடைந்தார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
News April 20, 2026
சேலம் அருகே முதியவருக்கு நேர்ந்த சோகம்

சேலம் சின்னகொல்லப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் கணேசன். இருசக்கர வாகனத்தின் பின்னால் அமர்ந்து சென்றபோது நிலைதடுமாறி கீழே விழுந்து பலத்த காயமடைந்தார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


