News March 21, 2026
சேலம்: பேருந்து விபத்தில் 8 பேர் பலி; ஓட்டுநர் கைது!

சேலம் உத்தமசோழபுரம் பகுதியில் நேற்று கோர விபத்து ஏற்பட்டது. இதில் 4 பேர் சம்பவ இடத்திலும், 4 பேர் மருத்துவமனையில் உயிரிழந்தனர். விபத்தை ஏற்படுத்திய அரசு போக்குவரத்து கழக பேருந்து கழகத்தின் எருமாபாளையம் டிப்போ பேருந்து ஓட்டுனர் பெரிய வனவாசியை சேர்ந்த ஐயந்துரை (49) என்பவரை கொண்டலாம்பட்டி போலீசார் கைது செய்தனர். அவரிடம் விபத்து ஏற்பட என்ன காரணம் என்பது குறித்து தீவிர விசாரணையை மேற்கொண்டுள்ளனர்.
Similar News
News April 20, 2026
சேலம் அருகே முதியவருக்கு நேர்ந்த சோகம்

சேலம் சின்னகொல்லப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் கணேசன். இருசக்கர வாகனத்தின் பின்னால் அமர்ந்து சென்றபோது நிலைதடுமாறி கீழே விழுந்து பலத்த காயமடைந்தார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
News April 20, 2026
சேலம் அருகே முதியவருக்கு நேர்ந்த சோகம்

சேலம் சின்னகொல்லப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் கணேசன். இருசக்கர வாகனத்தின் பின்னால் அமர்ந்து சென்றபோது நிலைதடுமாறி கீழே விழுந்து பலத்த காயமடைந்தார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
News April 20, 2026
சேலம் அருகே முதியவருக்கு நேர்ந்த சோகம்

சேலம் சின்னகொல்லப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் கணேசன். இருசக்கர வாகனத்தின் பின்னால் அமர்ந்து சென்றபோது நிலைதடுமாறி கீழே விழுந்து பலத்த காயமடைந்தார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


