News January 7, 2026

சேலத்தில் முறையற்ற உறவால் நேர்ந்த பயங்கரம்!

image

சேலம்:சிவதாபுரம் அருகே பனங்காட்டைச் சேர்ந்த தனபால் (42) மற்றும் அவரது மனைவி பிரியா (34) ஆகிய இருவரும் தீப்பற்றி உயிரிழந்தனர்.உயிரிழப்பதற்கு முன் தனபால் அளித்த மரண வாக்குமூலத்தில்,தனது மனைவியின் முறையற்ற உறவைக் கண்டித்ததால்,ஆத்திரமடைந்த பிரியா பெட்ரோலை ஊற்றித் தனக்கும் தீ வைத்ததாகக் கூறியுள்ளார். இந்த விபரீத முடிவால் இவர்களது 4 குழந்தைகள் (3 பெண், 1 ஆண்) தற்போது ஆதரவற்ற நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்

Similar News

News April 20, 2026

சேலம் அருகே முதியவருக்கு நேர்ந்த சோகம்

image

சேலம் சின்னகொல்லப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் கணேசன். இருசக்கர வாகனத்தின் பின்னால் அமர்ந்து சென்றபோது நிலைதடுமாறி கீழே விழுந்து பலத்த காயமடைந்தார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

News April 20, 2026

சேலம் அருகே முதியவருக்கு நேர்ந்த சோகம்

image

சேலம் சின்னகொல்லப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் கணேசன். இருசக்கர வாகனத்தின் பின்னால் அமர்ந்து சென்றபோது நிலைதடுமாறி கீழே விழுந்து பலத்த காயமடைந்தார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

News April 20, 2026

சேலம் அருகே முதியவருக்கு நேர்ந்த சோகம்

image

சேலம் சின்னகொல்லப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் கணேசன். இருசக்கர வாகனத்தின் பின்னால் அமர்ந்து சென்றபோது நிலைதடுமாறி கீழே விழுந்து பலத்த காயமடைந்தார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

error: Content is protected !!