News January 7, 2026
சேலத்தில் முறையற்ற உறவால் நேர்ந்த பயங்கரம்!

சேலம்:சிவதாபுரம் அருகே பனங்காட்டைச் சேர்ந்த தனபால் (42) மற்றும் அவரது மனைவி பிரியா (34) ஆகிய இருவரும் தீப்பற்றி உயிரிழந்தனர்.உயிரிழப்பதற்கு முன் தனபால் அளித்த மரண வாக்குமூலத்தில்,தனது மனைவியின் முறையற்ற உறவைக் கண்டித்ததால்,ஆத்திரமடைந்த பிரியா பெட்ரோலை ஊற்றித் தனக்கும் தீ வைத்ததாகக் கூறியுள்ளார். இந்த விபரீத முடிவால் இவர்களது 4 குழந்தைகள் (3 பெண், 1 ஆண்) தற்போது ஆதரவற்ற நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்
Similar News
News January 29, 2026
சேலம்: இனி பேங்க் போக தேவையில்லை!

உங்கள் பேங்க் பேலன்ஸை தெரிந்துகொள்ள நீங்கள் வங்கிக்கு செல்ல வேண்டாம். உங்கள் போனில் இருந்து ஒரு மிஸ்ட் கால் குடுத்தால் போதும். உங்களுக்கு மெசேஜாக வந்து விடும். SBI-09223766666, ICICI- 09554612612 HDFC-18002703333, AXIS-18004195955, Union Bank-09223006586, Canara- 09015734734 Bank of Baroda (BOB) 846800111, PNB-18001802221 Indian Bank-9677633000, Bank of India (BOI)-09266135135. ஷேர் பண்ணுங்க.
News January 29, 2026
சேலம்: ஆதாரில் போன் நம்பர் மாற்ற வேண்டுமா? CLICK

சேலம் மக்களே இனி ஆதார் கார்டில் போன் நம்பரை எந்த நேரத்திலும் Update செய்யலாம். இ சேவை மையத்தை தேடி அலைய வேண்டிய அவசியம் இல்லை. அதற்கு<
News January 29, 2026
அறிவித்தார் சேலம் கலெக்டர்

சேலம் மாவட்டத்தில் வரும் ஜன.30-ம் தேதி அன்று ‘போதையில்லா தமிழ்நாடு’ எனும் மாபெரும் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட உள்ளதாக கலெக்டர் பிருந்தாதேவி அறிவித்தார்.. கல்லூரி மாணவர்கள் பங்கேற்கும் பிரம்மாண்ட பேரணிகள் மூலம் போதைப் பழக்கத்திற்கு எதிரான விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும். மேலும் ஆரோக்கியமான சமூகத்தை உருவாக்கவும் இந்த முன்னெடுப்பு மேற்கொள்ளப்படுவதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.


