News October 23, 2024
குமரி ஐ.டி.ஐ.யில் சேர்க்கைக்கு கால அவகாசம்

குமரி மாவட்டத்தில் உள்ள அரசு/தனியார் தொழிற்பயிற்சி நிலையங்களில் அரசு ஒதுக்கீட்டு இடங்களில் விண்ணப்பிக்க கடைசி தேதி முடிவடைந்தது. இந்நிலையில் தற்போது 31.10.2024 வரை சேர்க்கைக்கு கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. விருப்பமுள்ளோர் https://skilltraining.tn.gov.in/ என்ற இணையத்தளத்தில் விண்ணப்பிக்கலாம். கூடுதல் விவரங்களுக்கு 94435 79558 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News February 9, 2026
குமரி: இளம்பெண்ணை வெட்டிக் கொன்ற சித்தப்பா.!

தலக்குளம் பகுதியைச் சேர்ந்தவர் சுபிதா (28). இவர் கணவரைப் பிரிந்து தாய் வீட்டில் வசித்து வந்தார். அப்போது அவருக்கும் வாலிபர் ஒருவருக்கும் பழக்கம் ஏற்பட்ட நிலையில், சுபிதா நேற்று அவருடன் செல்போனில் பேசிக் கொண்டிருந்துள்ளார். அப்போது வீட்டிற்கு வந்த அவரது சித்தப்பா ராஜேஷ் சுபிதாவை அரிவாளால் வெட்டியுள்ளார். இதில் சுபிதா சம்பவ இடத்திலேயே இறந்தார். இரணியல் போலீசார் வழக்கு பதிந்து ராஜேஷை கைது செய்தனர்.
News February 9, 2026
குமரி: நண்பர் இறந்த துக்கத்தில் இளைஞர் தற்கொலை.!

செண்பகராமன் புதூர் பகுதியைச் சேர்ந்தவர் வசந்தகுமார் (20). இவர் ஐடிஐ படித்து வந்தார். இவர் வீட்டின் பின்புறம் உள்ள மரத்தில் நேற்று தூக்கில் தொங்கிய நிலையில் இறந்து கிடந்தார். ஆரல்வாய்மொழி போலீசார் அவரது உடலை கைப்பற்றி வழக்குப்பதிந்து நடத்திய விசாரணையில், வசந்தகுமாரின் நண்பர் முத்து கிஷோர் கடந்த 3ம் தேதி தற்கொலை செய்த நிலையில், மன வேதனையில் வசந்தகுமாரும் தற்கொலை செய்தது தெரியவந்துள்ளது.
News February 9, 2026
குமரி: நண்பர் இறந்த துக்கத்தில் இளைஞர் தற்கொலை.!

செண்பகராமன் புதூர் பகுதியைச் சேர்ந்தவர் வசந்தகுமார் (20). இவர் ஐடிஐ படித்து வந்தார். இவர் வீட்டின் பின்புறம் உள்ள மரத்தில் நேற்று தூக்கில் தொங்கிய நிலையில் இறந்து கிடந்தார். ஆரல்வாய்மொழி போலீசார் அவரது உடலை கைப்பற்றி வழக்குப்பதிந்து நடத்திய விசாரணையில், வசந்தகுமாரின் நண்பர் முத்து கிஷோர் கடந்த 3ம் தேதி தற்கொலை செய்த நிலையில், மன வேதனையில் வசந்தகுமாரும் தற்கொலை செய்தது தெரியவந்துள்ளது.


