News February 22, 2026
குமரி: இளைஞர் தூக்கிட்டு தற்கொலை

ராஜாக்கமங்கலம் அருகே மேலதாராவிளையை சேர்ந்த சிவசுடலைமணி (28) பெயிண்டர் வேலை செய்து வந்தார். இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஏற்பட்ட விபத்தில் காலில் காயம் ஏற்பட்டதால் வேலைக்கு செல்ல முடியாமல் இருந்துள்ளார். இதனால் கணவன், மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது. இதனால் மனவேதனையில் இருந்து வந்த அவர் நேற்று தூக்கிட்டு தற்கொலை செய்தார். இதுகுறித்து ராஜாக்கமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு.
Similar News
News February 28, 2026
குமரி: அதிமுகவில் இணைந்த திமுக நிர்வாகி

குமரி மாவட்டம், ஈசாந்திமங்கலம் ஊராட்சிக்கு உட்பட்ட நாவல்காடு பகுதியை சார்ந்த திமுக கிளை பிரதிநிதி கண்ணன் நேற்று திமுகவில் இருந்து விலகி கன்னியாகுமரி அதிமுக சட்டமன்ற உறுப்பினர் தளவாய் சுந்தரம் முன்னிலையில் தன்னை அதிமுகவில் இணைத்துக் கொண்டார். இதில் அதிமுக நிர்வாகிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
News February 28, 2026
குமரி: அதிமுகவில் இணைந்த திமுக நிர்வாகி

குமரி மாவட்டம், ஈசாந்திமங்கலம் ஊராட்சிக்கு உட்பட்ட நாவல்காடு பகுதியை சார்ந்த திமுக கிளை பிரதிநிதி கண்ணன் நேற்று திமுகவில் இருந்து விலகி கன்னியாகுமரி அதிமுக சட்டமன்ற உறுப்பினர் தளவாய் சுந்தரம் முன்னிலையில் தன்னை அதிமுகவில் இணைத்துக் கொண்டார். இதில் அதிமுக நிர்வாகிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
News February 28, 2026
குமரி: தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை.!

தக்கலை அருகே புலியூர்குறிச்சியை சேர்ந்தவர் ஐயப்பன் (60). இவர் தங்க நகை செய்யும் தொழிலாளி. தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து வரும் நிலையில், ஐயப்பனுக்கு முன்பு போல் நகைகள் செய்வதற்கான வேலை கிடைக்கவில்லை என கூறப்படுகிறது. இதனால் வேதனையில் இருந்து வந்த ஐயப்பன் நேற்று முன்தினம் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது தொடர்பாக தக்கலை போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.


