News January 9, 2026

கரூரில் வெளியான அதிரடி அறிவிப்பு!

image

கரூர் மாவட்டத்தில் 3.33 லட்சம் பயனாளிகளுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்பட்டு வருகிறது. இதுவரை டோக்கன் கிடைக்காத அரிசி குடும்ப அட்டைதாரர்கள், உடனடியாகவோ ரேஷன் கடைகளுக்குச் சென்று தங்களது பொங்கல் தொகுப்பைப் பெற்றுக் கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். இது குறித்து ஏதேனும் புகார்கள் இருப்பின் 1967 அல்லது 1800-425-5901 என்ற எண்களுக்குத் தொடர்பு கொள்ளலாம். இதனை ஷேர் பண்ணுங்க!

Similar News

News February 2, 2026

கரூர்: இரவு ரோந்து பணி அதிகாரிகள் விவரம்

image

கரூர் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் ஜோஸ் தங்கையா உத்தரவின்படி, இன்று இரவு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் போலீஸ் ரோந்துப் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. பொதுமக்கள், சந்தேக நெருக்கடியான நடவடிக்கைகள் அல்லது குற்றச் செயல்களை கவனித்தால் உடனடியாக அருகிலுள்ள காவல் நிலையம் அல்லது கொடுக்கப்பட்டுள்ள அவசர உதவி எண்களை தொடர்பு கொள்ளுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

News February 2, 2026

கரூர்: இரவு ரோந்து பணி அதிகாரிகள் விவரம்

image

கரூர் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் ஜோஸ் தங்கையா உத்தரவின்படி, இன்று இரவு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் போலீஸ் ரோந்துப் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. பொதுமக்கள், சந்தேக நெருக்கடியான நடவடிக்கைகள் அல்லது குற்றச் செயல்களை கவனித்தால் உடனடியாக அருகிலுள்ள காவல் நிலையம் அல்லது கொடுக்கப்பட்டுள்ள அவசர உதவி எண்களை தொடர்பு கொள்ளுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

News February 2, 2026

கரூர்: இரவு ரோந்து பணி அதிகாரிகள் விவரம்

image

கரூர் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் ஜோஸ் தங்கையா உத்தரவின்படி, இன்று இரவு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் போலீஸ் ரோந்துப் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. பொதுமக்கள், சந்தேக நெருக்கடியான நடவடிக்கைகள் அல்லது குற்றச் செயல்களை கவனித்தால் உடனடியாக அருகிலுள்ள காவல் நிலையம் அல்லது கொடுக்கப்பட்டுள்ள அவசர உதவி எண்களை தொடர்பு கொள்ளுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!