News February 7, 2026
இராம்நாடு இளைஞரின் உடல் உறுப்புகள் தானம்

மதுரை அரசு மருத்துவமனையில் மூளைச்சாவு அடைந்த ராமநாதபுரம் மாவட்டம் கமுதி இளைஞர் கார்த்திக்(18), உடல் உறுப்புகள் 7 பேருக்கு பொருத்தப்பட்டன. பின்பு இளைஞரின் உடல் மதுரை அரசு மருத்துவமனை கண்காணிப்பாளர் குமரவேல், ஆர்.எம்.ஓ.,க்கள் சரவணன், முரளிதரன் தலைமையில் ஊழியர்கள் மரியாதை செலுத்தினர். பின்னர் உறவினர்களிடம் இளைஞரின் உடல் ஒப்படைக்கப்பட்டது.
Similar News
News February 15, 2026
ராமநாதபுரம்: இளைஞர் தூக்கிட்டு தற்கொலை

சாயல்குடி அண்ணாநகரில் வசித்து வந்தவர் பாப்புராஜ் (33). கோவில்களில் சிற்ப வேலை செய்யும் கூலித் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். இந்நிலையில், இவர் இன்று அவரது வீட்டில் அதிகாலை 6 மணியளவில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இவருக்கு மனைவி மீனா மற்றும் 3 வயதில் பெண் குழந்தை உள்ளது. தற்கொலைக்கான காரணம் குறித்து சாயல்குடி இன்ஸ்பெக்டர் அன்னராஜ் தலைமையிலான போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
News February 15, 2026
ராம்நாடு: தேர்வு இல்லாமல் போஸ்ட் ஆபிஸில் வேலை! APPLY

ராம்நாடு மக்களே, தமிழ்நாட்டில் உள்ள அஞ்சல் துறையில் காலியாக உள்ள 2019 GDS பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகின. இதற்கு 18 – 40 வயதுகுட்பட்ட 10-வது முடித்தவர்கள் நாளை பிப்.16க்குள் இங்கு <
News February 15, 2026
இராமநாதபுரம்: தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை

சாயல்குடி அண்ணாநகரில் வசித்து வந்தவர் பாப்புராஜ் (33). கோவில்களில் சிற்ப வேலை செய்யும் கூலித் தொழிலாளியாக வேலை பார்த்து வந்த இவர் அவரது வீட்டில் இன்று அதிகாலை 6 மணியளவில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இவருக்கு மனைவி மீனா மற்றும் 3 வயதில் பெண் குழந்தை உள்ளது. தற்கொலைக்கான காரணம் குறித்து சாயல்குடி இன்ஸ்பெக்டர் அன்னராஜ் தலைமையிலான போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.


