News April 1, 2025
இயற்கை உரங்களையே பயன்படுத்துகின்றோம்

செங்கல்பட்டு மாவட்ட விவசாயிகள் சங்கத்தின் தலைவர் வெங்கடேசன், “தர்பூசணி பழங்கள் ஊசி போட்டு பழுக்க வைக்கப்படுகிறது என்று அதிகாரிகள் கூறியதால், தர்பூசணி விலை அதிரடியாக குறைந்துள்ளது. யாரும் வாங்க வருவதில்லை. சமூக வலைதளங்களிலும் தர்பூசணி பற்றி தவறான தகவல்கள் பரப்பப்படுகின்றன. ஆனால், எந்த ரசாயன உரங்களையும் பயன்படுத்துவதில்லை. இயற்கை உரங்களையே பயன்படுத்துகின்றோம்” என விளக்கம் அளித்துள்ளார்.
Similar News
News March 2, 2026
செங்கல்பட்டு: ATM கார்டு இருக்கா? ரூ.10 லட்சம் இலவச காப்பீடு!

செங்கல்பட்டு மக்களே, ஏடிஎம் கார்டு வச்சு இருக்கீங்களா? ஆர்.பி.ஐ விதிப்படி அப்போ உங்களுக்கு ரூ.50,000 – 10 லட்சம் வரையான (Complimentary Insurance) இலவச இன்சூரன்ஸ் இருக்கு. இதற்கு நீங்க எந்த காசும் கட்ட வேண்டாம். உங்க ஏடிஎம் கார்டை மாதம் தவறாம பயன்படுத்தினாப் போதும். இந்த இன்சூரன்ஸ் இல்லைன்னு சொன்னா <
News March 2, 2026
செங்கல்பட்டில் லஞ்சம் வாங்கினால் உடனே புகார் அளியுங்கள்

தற்போதைய சூழலில் தலைவிரித்தாடும் லஞ்சத்தை கட்டுப்படுத்த இந்த எண்களை தெரிஞ்சிக்கோங்க. செங்கல்பட்டு டி எஸ் பி -044 27426055 / 7373004751 லஞ்ச ஒழிப்பு கட்டுப்பாட்டு அறை-044-22321090 / 22321085, TOLL FREE NO-1064. யாரேனும் லஞ்சம் வாங்கினாலும், கொடுத்தாலும் உடனடியாக CALL பண்ணவும். உங்கள் விவரங்கள் ரகசியம் காக்கப்படும். நண்பர்களுக்கும் பகிருங்கள்
News March 2, 2026
செங்கை: சொந்த வீடு கட்ட அரசு தரும் சூப்பர் OFFER!

சொந்த வீடு கனவை நிறைவேற்ற மத்திய அரசு பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தை அறிமுகப்படுத்தியது. இதில் மானியத்துடன் கடன் வழங்கப்படும். சொந்த வீடு இல்லாத, ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்திற்குள் இருப்பவர்கள்<


