News April 1, 2025
இயற்கை உரங்களையே பயன்படுத்துகின்றோம்

செங்கல்பட்டு மாவட்ட விவசாயிகள் சங்கத்தின் தலைவர் வெங்கடேசன், “தர்பூசணி பழங்கள் ஊசி போட்டு பழுக்க வைக்கப்படுகிறது என்று அதிகாரிகள் கூறியதால், தர்பூசணி விலை அதிரடியாக குறைந்துள்ளது. யாரும் வாங்க வருவதில்லை. சமூக வலைதளங்களிலும் தர்பூசணி பற்றி தவறான தகவல்கள் பரப்பப்படுகின்றன. ஆனால், எந்த ரசாயன உரங்களையும் பயன்படுத்துவதில்லை. இயற்கை உரங்களையே பயன்படுத்துகின்றோம்” என விளக்கம் அளித்துள்ளார்.
Similar News
News February 9, 2026
செங்கல்பட்டு: பட்டா, சிட்டா விவரங்களை பார்ப்பது எப்படி?

பட்டா, சிட்டா ஆன்லைனில் பெற அரசின் <
News February 9, 2026
செங்கல்பட்டில் EB பில் எகுறுதா..?

செங்கல்பட்டு மக்களே உங்க கரண்ட் பில் அதிகமா வருதா..? இங்கு <
News February 9, 2026
செங்கல்பட்டு: குளியலறையில் காத்திருந்த எமன்!

சோழிங்கநல்லூர் அண்ணா தெருவில் தனியார் ஹோட்டல் உள்ளது. இங்கு திருவண்ணாமலையை சேர்ந்த சங்கர் (27) என்பவர் தங்கி பணி புரிந்து வந்துள்ளார். நேற்று அறையில் உள்ள குளியலறைக்கு சென்று வாட்டர் ஹீட்டரை பயன்படுத்தி உள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக மின்சாரம் பாய்ந்துள்ளது. இதில் சங்கர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். செம்மஞ்சேரி போலீசார் இது குறித்து விசாரித்து வருகின்றனர்.


