News March 2, 2026
இன்று தொடங்குகிறது பிளஸ் 2 பொதுத்தேர்வு

தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத்தேர்வு இன்று தொடங்கி மார்ச் 26 வரை நடைபெறுகிறது. அரசு மற்றும் தனியார் பள்ளிகளைச் சேர்ந்த 36,713 பேரும், 829 தனித்தேர்வர்களும் என மொத்தம் 153 மையங்களில் தேர்வு எழுதுகின்றனர். தேர்வில் முறைகேடுகளைத் தடுக்க 200 பறக்கும் படைகள் உட்பட 3,587 பேர் கண்காணிப்புப் பணியில் ஈடுபடுகின்றனர். மாணவர்கள் பதற்றமின்றித் தேர்வு எழுதப் பலத்த பாதுகாப்பு வசதிகள் செய்யப்பட்டுள்ளன.
Similar News
News April 20, 2026
சேலம் அருகே முதியவருக்கு நேர்ந்த சோகம்

சேலம் சின்னகொல்லப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் கணேசன். இருசக்கர வாகனத்தின் பின்னால் அமர்ந்து சென்றபோது நிலைதடுமாறி கீழே விழுந்து பலத்த காயமடைந்தார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
News April 20, 2026
சேலம் அருகே முதியவருக்கு நேர்ந்த சோகம்

சேலம் சின்னகொல்லப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் கணேசன். இருசக்கர வாகனத்தின் பின்னால் அமர்ந்து சென்றபோது நிலைதடுமாறி கீழே விழுந்து பலத்த காயமடைந்தார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
News April 20, 2026
சேலம் அருகே முதியவருக்கு நேர்ந்த சோகம்

சேலம் சின்னகொல்லப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் கணேசன். இருசக்கர வாகனத்தின் பின்னால் அமர்ந்து சென்றபோது நிலைதடுமாறி கீழே விழுந்து பலத்த காயமடைந்தார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


