News February 2, 2026
ஆதிபராசக்தி கோவிலில் பெளர்ணமி சிறப்பு பூஜை

நாகர்கோவில் மாநகராட்சி கிருஷ்ணன் கோவில் ஆதிபராசக்தி கோவிலில் பெளர்ணமி விழாவை முன்னிட்டு நேற்று (பிப் – 1) அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், சிறப்பு பூஜைகள் நடைப்பெற்றது. பின்னர் வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு அம்மனுக்கு அலங்கார தீபாராதனை நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை வழிப்பட்டனர்.
Similar News
News February 18, 2026
குமரி: பெண் குழந்தை இருந்தால் ரூ.50,000!

பெண் குழந்தைகளுக்கு ”முதலமைச்சரின் பெண் குழந்தை பாதுகாப்பு திட்டம்” மூலம் கல்வி பயிலும் காலத்தில் நிதி உதவி வழங்கப்படுகிறது. ஒரு குடும்பத்தில் ஒரு பெண் குழந்தை இருந்தால் ரூ.50,000-ம், அதுவே 2 பெண் குழந்தைகள் இருந்தால் தலா ரூ.25,000 வழங்கப்படுகிறது. இதற்கு உங்கள் அருகிலுள்ள இ-சேவை மையங்கள் மூலமாக விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு மாவட்ட சமூக நல அலுவலத்தை அணுகவும். இந்த தகவலை SHARE செய்யவும்.
News February 18, 2026
கீழே விழுந்ததில் தொழிலாளி உயிரிழப்பு

நாகர்கோவில் கோட்டாறு பகுதியைச் சேர்ந்தவர் விஜயகுமார் (46) திருமணம் ஆகவில்லை. இவருக்கு குடிப்பழக்கம் இருந்து வந்தது. இந்நிலையில் அவர் மது போதையில் கீழே விழுந்ததாக கூறப்படுகிறது. இதில் காயமடைந்த அவர் வீட்டிற்கு சென்று விட்டார். இந்நிலையில் அவர் வீட்டில் இறந்த கிடந்தது தெரிய வந்தது. கோட்டாறு போலீசார் அவரது உடலை கைப்பற்றி நேற்று வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.
News February 18, 2026
குமரி: 1975 – 2026 ஒரே நில E.C வேணுமா? – LINK!

குமரி மக்களே, E.C ஒரே சான்றிதழ் 01.01.1975 – 17.02.2026 தற்போது வரை, அதும் ஒரே வில்லங்க சான்றிதழா வேணுமா?
1.<
2. உங்கள் மாவட்டம், தற்போதைய சார்பதிவாளர் அலுவலகம் மற்றும் கிராமத்தை தேர்ந்தெடுங்க.
3. 01.01.1975 முதல் 17.02.2026 தேதி வரை குறிப்பிடுங்க.
4. சர்வே எண், உட்பிரிவு எண் பதிவிட்டால் உங்க நில E.C ஒரே சான்றிதழாக கிடைக்கும்.
எல்லாரும் தெரிஞ்சுக்க SHARE பண்ணுங்க..


