News January 6, 2026

ஆட்டையாம்பட்டியில் சிக்கிய பெண் கொள்ளையர்கள்!

image

சேலம் ஆட்டையாம்பட்டி அருகே சீரகாபாடி, மதுரையான்காட்டை
சேர்ந்த பூமலர் (45) என்பவரது வீட்டில் 27 பவுன் நகை மற்றும் 1.5 கிலோ வெள்ளிப் பொருட்கள் திருடப்பட்டது. இந்த வழக்கில் ஏற்கனவே திருச்சியைச் சேர்ந்த ஷானவாஸ் என்பவரைக் போலீசார் கைது செய்தனர்.அவரது வாக்குமூலத்தின் அடிப்படையில் கூட்டாளிகளான மதுரை விளாங்குடியைச் சேர்ந்த ராஜேஸ்வரி (56) மற்றும் ஜானகி (39) ஆகிய பெண்களை நேற்று போலீசார் கைது செய்தனர்.

Similar News

News April 20, 2026

சேலம் அருகே முதியவருக்கு நேர்ந்த சோகம்

image

சேலம் சின்னகொல்லப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் கணேசன். இருசக்கர வாகனத்தின் பின்னால் அமர்ந்து சென்றபோது நிலைதடுமாறி கீழே விழுந்து பலத்த காயமடைந்தார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

News April 20, 2026

சேலம் அருகே முதியவருக்கு நேர்ந்த சோகம்

image

சேலம் சின்னகொல்லப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் கணேசன். இருசக்கர வாகனத்தின் பின்னால் அமர்ந்து சென்றபோது நிலைதடுமாறி கீழே விழுந்து பலத்த காயமடைந்தார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

News April 20, 2026

சேலம் அருகே முதியவருக்கு நேர்ந்த சோகம்

image

சேலம் சின்னகொல்லப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் கணேசன். இருசக்கர வாகனத்தின் பின்னால் அமர்ந்து சென்றபோது நிலைதடுமாறி கீழே விழுந்து பலத்த காயமடைந்தார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

error: Content is protected !!