News November 7, 2025
அரியலூர்: புதிய நூலக கட்டிடம் திறப்பு

ஜெயங்கொண்டத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள நூலக கட்டிடத்தினை நேற்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் காணொளி காட்சி வாயிலாக திறந்து வைத்ததை தொடர்ந்து, ஜெயங்கொண்டம் சட்டமன்ற உறுப்பினர் க.சொ.க. கண்ணன் அவர்கள் நூலகத்தை பார்வையிட்டு, தேவையான புத்தகங்கள் மற்றும் உபகரணங்கள் உள்ளிட்டவைகளை உடனடியாக வழங்க கோரி அரசு அலுவலர்களிடம் கூறினார்.
Similar News
News February 19, 2026
அரியலூர்: வீடு தேடி வரும் ரேஷன் கார்டு – APPLY!

அரியலூர் மக்களே, விருதுநகர் மக்களே, புது ரேஷன் கார்டு வேணுமா? இதற்கு விண்ணப்பிக்க உங்க போன் போதும். <
News February 19, 2026
அரியலூர்: இனி டாக்டர் பீஸ் FREE..!

அரியலூர் மக்களே, FEES இல்லாம மருத்துவரை பார்க்க வழி இருக்கு. அரசின் eSanjeevani செயலியை <
News February 19, 2026
அரியலூர்: வங்கியில் ACCOUNT இருக்கா? – தெரிஞ்சுக்கோங்க

உங்களது வங்கி கணக்கின் ACCOUNT BALANCE, STATEMENT, LOAN உள்ளிட்ட சேவைகளை வாட்ஸ்ஆப் வழியாக பெற முடியும் என்பது உங்களுக்கு தெரியுமா?. இதற்கு SBI – 9022690226, கனரா வங்கி – 907603000, இந்தியன் வங்கி – 8754424242, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி – 9677711234 ஆகிய எண்களை போனில் SAVE செய்து, ‘HI’ என மெசேஜ் அனுப்பினால் போதும், தகவல்கள் அனைத்தும் வாட்ஸ்ஆப்பில் வந்துவிடும். பிறரும் தெரிந்து கொள்ள SHARE பண்ணுங்க!


