News January 18, 2026
அரியலூர்: கார் விபத்தில் தாய் மகன் பலி – சோகம்

அரியலூர் சேர்ந்த தம்பதியினர் சுரேஷ் – ஜெயப்பிரியா. இவர்கள் காரில் மகன் தஸ்வின்(3) மற்றும் 11 மாத குழந்தை தர்ஷினியுடன் பெருந்துறை நோக்கி சென்றுள்ளனர். அப்போது சென்னை சென்ற கார் சாலையின் தடுப்புச்சுவர் மீது மோதி, சுரேஷின் கார் மீது மோதுயுள்ளது. இந்த விபத்தில் ஜெயப்பிரியா மற்றும் தஸ்வின் சம்பயிடத்திலே பலியாகினர். சுரேஷ் மற்றும் தர்ஷினி ஆகியோர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
Similar News
News March 5, 2026
அரியலூர்: தலைமறைவாக இருந்த குற்றவாளி அதிரடி கைது!

அரியலூர், கோவில் எசனை மேல தெருவைச் சேர்ந்தவர் சுதாகர். அரியலூர், கயர்லாபாத் காவல் நிலையங்களில் திருட்டு மற்றும் வழிப்பறி குற்ற வழக்குகளில் தொடர்புடைய இவர் மீது வழக்கு விசாரணை நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் நிலையில், நீதிமன்றத்தில் ஆஜராகாமல் 7 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்து வந்துள்ளார். இவர் மீது மொத்தமாக 37 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்நிலையில் நேற்று போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.
News March 5, 2026
அரியலூர்: இரவு ரோந்து பணி காவலர்கள் விவரம்

அரியலூர் மாவட்டத்தில் நேற்று (மார்ச்.04) இரவு 10 முதல் இன்று (மார்ச்.05) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு காவல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அலுவலரை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகவல் மற்றவர்களுக்கும் பயன்பெற ஷேர் செய்யுங்கள்!
News March 4, 2026
அரியலூர்: G-Pay/ Paytm/ PhonePe யூஸ் பண்றீங்களா?

G-Pay/ Paytm/ PhonePe -ல் சர்வர் பிரச்னையின் காரணமாக பணம் அனுப்ப இயலாது. அப்படி பேமெண்ட் Error என வந்தபின் பணம் உங்கள் account -க்கு வந்துவிடும். வரலைன்னா கவலை வேண்டாம். நீங்கள் HDFC: 18002600, SBI: 18004253800, AXIS: 18001035577, Canara: 18001030 புகார் பண்ணுங்க. பணம் திரும்ப 5 நாட்களுக்கு மேலானால், வங்கி உங்களுக்கு தினம் ரூ.100 பெனால்டியாக தர வேண்டும். ஷேர் பண்ணுங்க.


