News April 16, 2025
மாற்றுத் திறனாளிகளுக்கு மாதம் ₹1,500: கீதா ஜீவன்

தமிழகத்தில் 7.88 லட்சம் மாற்றுத் திறனாளிகளுக்கு மாதம் ₹1,500 உதவித் தொகை வழங்கப்படுவதாக அமைச்சர் கீதா ஜீவன் தெரிவித்துள்ளார். இதேபோல், அறிவுசார் குறைபாடு உடையோர், தொழுநோயாளிகள் உள்ளிட்டோருக்கு மாதம் ₹2,000 பராமரிப்பு உதவித் தொகை வழங்கப்படுவதாகவும் தெரிவித்தார். இந்தத் தொகை ஒவ்வாெரு மாதமும் 5-ம் தேதி வங்கிக் கணக்கில் நேரடியாக டெபாசிட் செய்யப்படுவதாக அமைச்சர் கூறினார்.
Similar News
News February 16, 2026
FLASH: தங்கம் விலை தலைகீழாக குறைகிறது

கோல்ட் மார்க்கெட்டில் நிலவும் நிச்சயமற்ற சூழலை சரிகட்ட, ஐக்கிய அரபு எமிரேட்ஸில்(UAE) இருந்து குறைந்த வரியில் 80 டன் மெட்ரிக் டன் தங்கத்தை இறக்குமதி செய்ய இந்தியா திட்டமிட்டுள்ளது. இதனை பயன்படுத்திக் கொள்வதற்காக சில வர்த்தகர்கள் புதிய கொள்முதலை தற்காலிகமாக நிறுத்தி வைத்திருப்பதாக கூறப்படுகிறது. இந்த இறக்குமதியால் இனி வரும் நாள்களில் விலை குறைய வாய்ப்பிருப்பதாக நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். SHARE
News February 15, 2026
தாம்பத்தியத்துக்கு முன் தம்பதிகள் இதை சாப்பிடுங்கள்

தம்பதிகளுக்கிடையே நல்ல தாம்பத்தியம் அமைந்தால் இல்லறம் மேலும் சிறக்கும் என கூறப்படுகிறது. ஆனால் இன்றைய பணிச்சூழல், பொருளாதரச் சுமையால் சற்று தொய்வடைவதாக டாக்டர்கள் கூறுகின்றனர். இந்நிலையில், சிறந்த ஆரோக்கியமான தாம்பத்தியத்திற்காக, படுக்கைக்குச் செல்லும் முன் தம்பதிகள் உட்கொள்ள வேண்டிய உணவுகளையும், அதன் பயன்களையும் மேலே உள்ள போட்டோஸை வலப்பக்கமாக ஸ்வைப் செய்து பாருங்கள். SHARE
News February 15, 2026
வங்கிக் கடன் தள்ளுபடி செய்யப்படும்: அறிவித்தார் EPS

தேர்தலையொட்டி, அதிமுக சார்பில் பல்வேறு கடன் தள்ளுபடி வாக்குறுதிகள் அளிக்கப்பட்டு வருகின்றன. மாற்றுத் திறனாளிகளுக்கான கடன், கல்விக் கடன் உள்ளிட்டவை தொடர்பாக <<19057830>>தள்ளுபடி வாக்குறுதிகளை<<>> EPS ஏற்கெனவே வெளியிட்டு இருந்தார். இந்நிலையில், நடைபாதைக் கடை வணிகர்கள் கூட்டுறவு வங்கிகளில் பெற்ற கடன் தள்ளுபடி செய்யப்படும் என இன்று அவர் வாக்குறுதி அளித்துள்ளார். இதுபற்றி உங்கள் கருத்து?


