News April 16, 2025
மாற்றுத் திறனாளிகளுக்கு மாதம் ₹1,500: கீதா ஜீவன்

தமிழகத்தில் 7.88 லட்சம் மாற்றுத் திறனாளிகளுக்கு மாதம் ₹1,500 உதவித் தொகை வழங்கப்படுவதாக அமைச்சர் கீதா ஜீவன் தெரிவித்துள்ளார். இதேபோல், அறிவுசார் குறைபாடு உடையோர், தொழுநோயாளிகள் உள்ளிட்டோருக்கு மாதம் ₹2,000 பராமரிப்பு உதவித் தொகை வழங்கப்படுவதாகவும் தெரிவித்தார். இந்தத் தொகை ஒவ்வாெரு மாதமும் 5-ம் தேதி வங்கிக் கணக்கில் நேரடியாக டெபாசிட் செய்யப்படுவதாக அமைச்சர் கூறினார்.
Similar News
News February 20, 2026
கபில் தேவ் பொன்மொழிகள்

▶நீங்கள் கடினமாக உழைக்கத் தயாராக இருந்தால், உங்களால் எதையும் சாதிக்க முடியும். ▶அதிர்ஷ்டம் என்பது உழைப்பவர்களுக்கு மட்டுமே துணை நிற்கும்.▶உங்களை நீங்களே நம்பவில்லை என்றால், வேறு யாரும் உங்களை நம்ப மாட்டார்கள் .▶வெற்றி என்பது ஒரு பயணம், அது இலக்கு அல்ல. ஒவ்வொரு தோல்வியும் அடுத்த வெற்றிக்கான ஒரு பாடம். ▶ எப்போதும் நேர்மறையாகச் சிந்தியுங்கள். எதிர்மறை எண்ணங்கள் உங்களைச் சோர்வடையச் செய்யும்.
News February 20, 2026
கால்பந்து விளையாடிய போது MP திடீர் மரணம்!

மேகாலயாவில் கால்பந்து மைதானத்தில் உள்ளூர் MP ரிக்கி சிங்கோன் உயிரிழந்தது பலரையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது. தனது நண்பர்களுடன் உற்சாகமாக கால்பந்து விளையாடிய போது, அவர் திடீரென மயங்கி விழுந்துள்ளார். உடனடியாக அருகில் இருந்த ஹாஸ்பிடலுக்கு அழைத்து சென்ற போது அங்கு டாக்டர் இல்லை. உடனடியாக அங்கு இருந்து வேறு ஹாஸ்பிடலுக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையிலும், அவரின் உயிரை காப்பாற்ற முடியவில்லை.
News February 20, 2026
எப்ஸ்டீன் பைல்ஸ்.. இங்கிலாந்து மன்னரின் தம்பி கைது!

<<19008416>>எப்ஸ்டீன் பைல்ஸில்<<>> வெளியான தகவல்கள் உலக நாடுகளை அதிர வைத்தது. இதில் புதிய திருப்பமாக இங்கிலாந்து மன்னரின் சகோதரர் ஆண்ட்ரூவை போலீசார் கைது செய்தனர். 2010-ம் ஆண்டு இங்கிலாந்தின் சிறப்பு வர்த்தகத் தூதராக இருந்தபோது ஆண்ட்ரூ அரசின் ரகசிய அறிக்கைகளை, பாலியல் குற்றவாளியான எப்ஸ்டீனுக்கு அனுப்பியதாகக் கூறப்படுகிறது. சட்டத்தின் முன் அனைவரும் சமமே என தம்பியின் கைது குறித்து மன்னர் சார்லஸ் தெரிவித்துள்ளார்.


