News December 4, 2024
வேலூர் எஸ்பி அலுவலகத்தில் குறைதீர்வு கூட்டம்

வேலூர் மாவட்ட காவல் அலுவலகத்தில் வாரம்தோறும் புதன்கிழமை நடைபெறும் குறைதீர்வு கூட்டம் இன்று (டிசம்பர் 4) நடந்தது. இந்த கூட்டத்திற்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர், மதிவாணன் தலைமை தாங்கி பொதுமக்களிடம் இருந்து மனுக்களை பெற்று சம்பந்தப்பட்ட காவல் அதிகாரிகளிடம் வழங்கி விசாரணை நடத்த உத்தரவிட்டார். மேலும், இன்று நடந்த முகாமில் 19 மனுக்கள் பெறப்பட்டதாக தெரிவித்தனர்.
Similar News
News December 16, 2025
வேலூர்: 19ஆம் தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு!

வேலூரில் உள்ள 5 சட்டமன்ற தொகுதிகளில் வாக்காளர் பட்டியலில் 48,299 பேர் இறந்தவர்களின் பெயர்கள், 71 ஆயிரம் பேர் வேறு மாவட்டங்களுக்கு மாறி சென்று விட்டவர்கள் மேலும், 10 ஆயிரம் வாக்காளர்களின் பெயர்கள் 2 முறை இடம் பெற்றுள்ளது எனவும் கண்டறியப்பட்டு உள்ளது. வாக்காளர் பட்டியலில் திருத்தம், நீக்கம் தொடர்பான பணிகள் முடிந்து வரைவு வாக்காளர் பட்டியல் வருகிற 19-ம் தேதி வெளியிடப்படும் என தெரிவித்தனர்.
News December 16, 2025
வேலூர்: ரூ.1,30,400 சம்பளத்தில் அரசு வேலை!

தமிழ்நாடு அரசின் சுகாதாரத்துறையில் காலியாக உள்ள 67 ரேடியோகிராபர் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு ரேடியோ டயாலிசிஸ் தொழில்நுட்பத்தில் டிப்ளமோ (அ) ரேடியோகிராபியில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். சம்பளமாக ரூ.35,400 முதல் ரூ.1,30,400 வரை சம்பளம் வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் ஜன.4 ஆம் தேதிக்குள் இந்த <
News December 16, 2025
வேலூர்: ரூ.1,30,400 சம்பளத்தில் அரசு வேலை!

தமிழ்நாடு அரசின் சுகாதாரத்துறையில் காலியாக உள்ள 67 ரேடியோகிராபர் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு ரேடியோ டயாலிசிஸ் தொழில்நுட்பத்தில் டிப்ளமோ (அ) ரேடியோகிராபியில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். சம்பளமாக ரூ.35,400 முதல் ரூ.1,30,400 வரை சம்பளம் வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் ஜன.4 ஆம் தேதிக்குள் இந்த <


