News November 23, 2024

விவசாய நிலத்தில் முதலை: உயிருடன் மீட்ட வனத்துறை

image

காட்டாங்கொளத்துார், கீரப்பாக்கம் அருகே உள்ள பெரிய அருங்கால் கிராமத்தின் அருகில் 65 ஏக்கர் நிலப்பரப்பில் பெரிய ஏரி ஒன்று உள்ளது. நேற்று முன்தினம் அதிகாலையில், 7 அடி நீளம் கொண்ட முதலை ஒன்று ஏரியில் இருந்து ஊர்ந்து ஊரப்பாக்கம் – நல்லம்பாக்கம் சாலையை கடந்து அருகில் உள்ள விவசாய நிலத்திற்குள் சென்றுள்ளது. தகவலறிந்து வந்த தாம்பரம் வனத்துறை அதிகாரிகள், முதலையை உயிருடன் பிடித்து வண்டலூரில் ஒப்படைத்தனர்.

Similar News

News December 21, 2025

செங்கல்பட்டு இன்று இரவு பணி காவலர் விவரம்

image

செங்கல்பட்டு இன்று (டிசம்பர்- 21) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

News December 21, 2025

செங்கல்பட்டு: உள்ளூரில் அரசு வேலை.. மிஸ் பண்ணிடாதீங்க

image

செங்கல்பட்டு மாவட்டத்தின் மாவட்ட நலவாழ்வு சங்கம் சார்பில் பார்மசிஸ்ட், யோகா, டேட்டா எண்டரி ஆப்ரேட்டர், செவிலியர் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில், காலியாக உள்ள 88 காலிப்பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. பணிகளுக்கு ஏற்ப கல்வி தகுதி மாறுபடும். மாதம் ரூ.8,500 முதல் ரூ.60,000 வரை சம்பளம் வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் <>இந்த லிங்கில்<<>> வரும் டிச.27க்குள் விண்ணப்பிக்கலாம். ஷேர் பண்ணுங்க

News December 21, 2025

செங்கல்பட்டு: தி.மலை: gpay, phonepay வைத்திருப்போர் கவனத்திற்கு!

image

டிஜிட்டல் யுகத்தில், UPI பரிவர்த்தனை பிரபலமாக உள்ளது. தவறுதலாகப் பணம் அனுப்பிவிட்டால் கவலை வேண்டாம். உடனடியாகப் பணம் பெற்றவரைத் தொடர்பு கொள்ளவும். இல்லையெனில், Google Pay (1800-419-0157), PhonePe (080-68727374), Paytm (0120-4456-456) வாடிக்கையாளர் சேவை எண்களைத் தொடர்புகொண்டு புகார் தெரிவித்தால் உங்கள் பணத்தைத் திரும்பப் பெறலாம். SHARE பண்ணுங்க!

error: Content is protected !!