News November 24, 2024

விருதுநகரில் நிலம் தொடர்பான சிறப்பு குறை தீர் முகாம்

image

விருதுநகர் மாவட்டத்தில் பொதுமக்கள் நிலம் தொடர்பான கோரிக்கைகளுக்கு நிரந்தர தீர்வு காணும் வகையில்(நவ.26) செவ்வாய் அன்று மாவட்ட ஆட்சியர் கூட்ட அரங்கில் காலை 10 மணி அளவில் நடைபெற உள்ளது. இதில் நிலம் எடுப்பு, நில ஆக்கிரமிப்பு, பட்டா மாறுதல், பட்டா மேல்முறையீடு, பட்டா ரத்து, இலவச மனை பட்டா, நிலச் சீர்திருத்தம் தொடர்பான கோரிக்கைகளுக்கு மனுக்கள் அளிக்கலாம்.
*பகிரவும்*

Similar News

News December 18, 2025

விருதுநகர்: இனி வாட்ஸ் ஆப் மூலம் ஆதார் அட்டை!

image

விருதுநகர் மக்களே, இனி ஆதார் கார்டு வாங்க அலைய வேண்டாம். இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI) வாட்ஸ்அப் மூலம் ஆதாரைப் பதிவிறக்கம் செய்யும் வசதியை வழங்கியுள்ளது. முதலில் உங்கள் தொலைபேசியில் MyGov உதவி மைய எண்ணை +91-9013151515 SAVE செய்ய வேண்டும். பின்னர் இந்த எண்ணுக்கு வாட்ஸ்ஆப் வழியாக ‘HI’ என மெசேஜ் அனுப்பினால் போதும், அதுவே வழிகாட்டும். இதை உங்கள் நண்பர்கள் அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

News December 18, 2025

விருதுநகர்: பதட்டமான வாக்கு சாவடிகள் கணக்கெடுப்பு

image

வரும் சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு பதட்டமான வாக்குச்சாவடிகள், புதிய வாக்குச்சாவடிகள் அமைப்பது குறித்த கணக்கெடுப்பு பணிகள் விருதுநகர் மாவட்டத்தில் நடைபெற்று வருகிறது. குறிப்பாக 1200 வாக்காளர்களுக்கு கூடுதலாக உள்ள வாக்குச்சாவடிகளை பிரித்து புதிய வாக்குச்சாவடி அமைப்பது பதட்டமான வாக்குச்சாவடிகளின் எண்ணிக்கையை இறுதி செய்வது உள்ளிட்ட பணிகள் நடைபெற்று வருவதாக விருதுநகர் மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

News December 18, 2025

விருதுநகர்: காணமல் போனவர் சடலமாக மீட்பு

image

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே உள்ள பாலையம்பட்டி கிழக்கு தெருவில் வசித்து வந்தவர் நம்பியார். இவர் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பாக வீட்டில் இருந்து சென்றவர் பின் மீண்டும் வீடு திரும்பவில்லை. இந்நிலையில் மாங்குளம் கண்மாயில் அவர் இறந்து கிடப்பதாக இன்று தகவல் வந்த நிலையில் தற்போது அவரது உடலை கைபற்றிய போலீசார் அரசு மருத்துவமனைக்கு பரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்துள்ளனர்.

error: Content is protected !!