News November 24, 2024

விருதுநகரில் நிலம் தொடர்பான சிறப்பு குறை தீர் முகாம்

image

விருதுநகர் மாவட்டத்தில் பொதுமக்கள் நிலம் தொடர்பான கோரிக்கைகளுக்கு நிரந்தர தீர்வு காணும் வகையில்(நவ.26) செவ்வாய் அன்று மாவட்ட ஆட்சியர் கூட்ட அரங்கில் காலை 10 மணி அளவில் நடைபெற உள்ளது. இதில் நிலம் எடுப்பு, நில ஆக்கிரமிப்பு, பட்டா மாறுதல், பட்டா மேல்முறையீடு, பட்டா ரத்து, இலவச மனை பட்டா, நிலச் சீர்திருத்தம் தொடர்பான கோரிக்கைகளுக்கு மனுக்கள் அளிக்கலாம்.
*பகிரவும்*

Similar News

News November 21, 2025

ஸ்ரீவில்லிபுத்தூரில் பெரிய பெருமாள் புறப்பாடு

image

ஶ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் வளாகத்தில் உள்ள ஶ்ரீவடபெருங்கோவிலுடையான் திருக்கோவிலில் கார்த்திகை மாத அம்மாவாசையை முன்னிட்டு ஶ்ரீபெரியபெருமாள் புறப்பாடு நடைபெற்றது. முன்னதாக பெரிய பெருமாளுக்கு சிறப்பு அபிஷேகம் சிறப்பு பூஜையும் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

News November 21, 2025

ஸ்ரீவில்லிபுத்தூரில் பெரிய பெருமாள் புறப்பாடு

image

ஶ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் வளாகத்தில் உள்ள ஶ்ரீவடபெருங்கோவிலுடையான் திருக்கோவிலில் கார்த்திகை மாத அம்மாவாசையை முன்னிட்டு ஶ்ரீபெரியபெருமாள் புறப்பாடு நடைபெற்றது. முன்னதாக பெரிய பெருமாளுக்கு சிறப்பு அபிஷேகம் சிறப்பு பூஜையும் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

News November 21, 2025

ஸ்ரீவில்லிபுத்தூரில் பெரிய பெருமாள் புறப்பாடு

image

ஶ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் வளாகத்தில் உள்ள ஶ்ரீவடபெருங்கோவிலுடையான் திருக்கோவிலில் கார்த்திகை மாத அம்மாவாசையை முன்னிட்டு ஶ்ரீபெரியபெருமாள் புறப்பாடு நடைபெற்றது. முன்னதாக பெரிய பெருமாளுக்கு சிறப்பு அபிஷேகம் சிறப்பு பூஜையும் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

error: Content is protected !!