News November 24, 2024

விருதுநகரில் நிலம் தொடர்பான சிறப்பு குறை தீர் முகாம்

image

விருதுநகர் மாவட்டத்தில் பொதுமக்கள் நிலம் தொடர்பான கோரிக்கைகளுக்கு நிரந்தர தீர்வு காணும் வகையில்(நவ.26) செவ்வாய் அன்று மாவட்ட ஆட்சியர் கூட்ட அரங்கில் காலை 10 மணி அளவில் நடைபெற உள்ளது. இதில் நிலம் எடுப்பு, நில ஆக்கிரமிப்பு, பட்டா மாறுதல், பட்டா மேல்முறையீடு, பட்டா ரத்து, இலவச மனை பட்டா, நிலச் சீர்திருத்தம் தொடர்பான கோரிக்கைகளுக்கு மனுக்கள் அளிக்கலாம்.
*பகிரவும்*

Similar News

News November 18, 2025

விருதுநகர்: ஆசிரியர் கார் பள்ளி மாணவர் மீது மோதி விபத்து

image

திருச்சுழி பேருந்து நிறுத்தம் அருகே சிறுவனூரில் ஆசிரியராக பணியாற்றும் டேவிட் தனது காரில் பணிக்கு சென்றார். அப்போது சாலையை கடக்க முயன்ற அரசு உதவி பெறும் பள்ளியில் 9th படிக்கும் மேலேந்தலை சுரேந்திரன் என்ற மாணவன் மீது கார் டயர் காலில் ஏறியதில் காயமடைந்த மாணவன் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனை கொண்டு செல்லப்பட்டார். சம்பவம் குறித்து திருச்சுழி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

News November 18, 2025

விருதுநகர்: ஆசிரியர் கார் பள்ளி மாணவர் மீது மோதி விபத்து

image

திருச்சுழி பேருந்து நிறுத்தம் அருகே சிறுவனூரில் ஆசிரியராக பணியாற்றும் டேவிட் தனது காரில் பணிக்கு சென்றார். அப்போது சாலையை கடக்க முயன்ற அரசு உதவி பெறும் பள்ளியில் 9th படிக்கும் மேலேந்தலை சுரேந்திரன் என்ற மாணவன் மீது கார் டயர் காலில் ஏறியதில் காயமடைந்த மாணவன் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனை கொண்டு செல்லப்பட்டார். சம்பவம் குறித்து திருச்சுழி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

News November 18, 2025

விருதுநகர் மக்களே வேலை வேண்டுமா..மிஸ் பண்ணீராதிங்க

image

விருதுநகர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் 21.11.2025 அன்று நடைபெற உள்ளது. இத்தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமில் 20 க்கும் மேற்பட்ட தனியார்துறை நிறுவனங்கள் கலந்து கொள்ள உள்ளனர். 8th முதல் டிகிரி படித்தவர்கள் வரை நேரில் சென்று பயன்பெறலாம். ரூ.25 ஆயிரம் முதல் ரூ.50 ஆயிரம் வரை சம்பளம் வேலை வழங்கப்படும். விவரங்களுக்கு 9360171161 எண்ணில் தொடர்பு கொள்ளவும்.

error: Content is protected !!