News April 18, 2025

வடசேரியில் அரசு பேருந்தில் ஆண் பிணம்

image

நெல்லையிலிருந்து நேற்று இரவு நாகர்கோவில் வரசேரிக்கு வந்த அரசு பேருந்தில் அனைத்து பயணிகளும் இறங்கிய பின்னர் 50 வயதான ஆண் மட்டும் இருக்கையில் சாய்ந்தபடி இருந்துள்ளார். தூக்கிய நிலையில் இருப்பதாக நினைத்து அவரை நடத்துனர் எழுப்பிய போது அவர் உயிரிழந்த நிலையில் கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார். இது குறித்து தகவல் அறிந்த வடசேரி போலீசார் விரைந்து வந்து அவரது உடலை கைப்பற்றி  விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News

News December 15, 2025

குமரி: கொத்தனாரை தாக்கிய 4 பேர் கைது

image

சவுதி அரேபியாவில் கொத்தனாராக வேலை பார்க்கும் ST மாங்காடு ஜான் செல்லதுரை விடுமுறையில் ஊருக்கு வந்திருந்தார். டிச.13ல் இவர் வீட்டில் இருக்கும் போது வீட்டின் முன் அப்பகுதி ஜெபின் உட்பட 6 பேர் சண்டையிட்டுக் கொண்டிருந்தனர். செல்லதுரை அவர்களை திட்டி விரட்டவே அவர்கள் சேர்ந்து ஜான் செல்லத்துரையை தாக்கி மிரட்டியுள்ளனர். நித்திரவிளை போலீசார் ஜெபின் உட்பட 4 பேரை கைது செய்தனர். ஜான் செல்லதுரை GH-ல் அனுமதி.

News December 15, 2025

குமரி: கொத்தனாரை தாக்கிய 4 பேர் கைது

image

சவுதி அரேபியாவில் கொத்தனாராக வேலை பார்க்கும் ST மாங்காடு ஜான் செல்லதுரை விடுமுறையில் ஊருக்கு வந்திருந்தார். டிச.13ல் இவர் வீட்டில் இருக்கும் போது வீட்டின் முன் அப்பகுதி ஜெபின் உட்பட 6 பேர் சண்டையிட்டுக் கொண்டிருந்தனர். செல்லதுரை அவர்களை திட்டி விரட்டவே அவர்கள் சேர்ந்து ஜான் செல்லத்துரையை தாக்கி மிரட்டியுள்ளனர். நித்திரவிளை போலீசார் ஜெபின் உட்பட 4 பேரை கைது செய்தனர். ஜான் செல்லதுரை GH-ல் அனுமதி.

News December 15, 2025

குமரி: காதலன் மது குடித்ததால் மாணவி தற்கொலை

image

தக்கலை ஆசான் கிணறு பகுதியை சேர்ந்த +2 மாணவி கடந்த டிச.13ம் தேதி வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். நேற்று தக்கலை போலீசார் இதுகுறித்து விசாரணை மேற்கொண்டதில் மாணவி அதே பகுதியை சேர்ந்த வாலிபரை 3 ஆண்டுகளாக காதலித்து வந்ததாகவும், டிச.13ல் காதலனைதேடி அவரது வீட்டுக்கு சென்றபோது அவர் மதுகுடித்துக் கொண்டிருந்ததால் அதிர்ச்சி அடைந்த மாணவி வீட்டில் வந்து தற்கொலை செய்ததாகவும் தெரியவந்தது.

error: Content is protected !!