News March 25, 2025
மதுரை மக்களே கட்டாயம்! மிஸ் பண்ணிடாதீங்க

தமிழக அரசின் அறிவிப்பையடுத்து தேசிய உணவு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் AAY மற்றும் PHH குடும்ப அட்டைதாரர்கள் மார்ச் 31 ஆம் தேதிக்குள் தங்கள் கைரேகையை பதிவு செய்ய வேண்டும் எனவும் , கைரேகையை பதிவு செய்யாத குடும்ப அட்டைதார்கள் தங்களுடைய நியாய விலைக் கடைக்கு சென்று கைரேகையை பதிவு செய்ய வேண்டும் என மதுரை மாவட்ட ஆட்சியர் சங்கீதா அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.உங்கள் தெரிந்த அனைவருக்கும் SHARE செய்து உதவவும்.
Similar News
News December 18, 2025
மதுரை TaTa COATS நிறுவனத்தில் வேலை ரெடி.!

மதுரையில் உள்ள TaTa COATS நிறுவனத்தில் AutoCAD 2D, 3D & SolidWorks பணியிடத்திற்கு 5 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு ஆண், பெண் என இரு பாலரும் விண்ணப்பிக்கலாம். மாத ஊதியம் ரூ.20,000 முதல் ரூ.25,000 வரை வழங்கப்படும். ஐடிஐ, டிப்ளமோ முதல் ஏதேனும் ஒர் டிகிரி படித்தவர்கள் ஜனவரி மாதம் 1ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். மேலும் அரிய 89258-97701 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
News December 18, 2025
மதுரை: GPay / PhonePe / Paytm Use பண்றீங்களா? கவனம்!

மதுரை மக்களே இன்றைய காலத்தில் UPI பண பரிவர்த்தனைகள் அனைவரிடமும் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இந்த சூழலில் உங்களது செல்போனில் இருந்து யாருக்காவது தவறுதலாக பணத்தை அனுப்பிவிட்டால் பதற வேண்டாம். Google Pay (1800 419-0157), PhonePe (080-68727374), Paytm (0120-4456-456) ஆகிய எண்களை தொடர்பு கொண்டு புகார் தெரிவித்தால், உங்கள் பணம் கிடைக்க வழிவகை செய்யப்படும். SHARE பண்ணுங்க!
News December 18, 2025
மதுரை: கையும் களவுமாக சிக்கிய போலி அரசு அதிகாரி

மதுரை தெற்கு மாசிவீதி மறவர்சாவடி தெரு மக்களிடம் மின்வாரிய அலுவலகத்தில் இருந்து வருவதாக கூறி ஒரு பெண் மின்வாரிய எண்கள் குறித்த ஸ்டிக்கர் வீடுகளில் ஒட்ட வேண்டும் என கூறினார், சில பெண்கள் அவரிடம் பணம் கொடுத்தனர். விக்னேஸ்வரன் என்பவர் சந்தேகப்பட்டு விசாரித்ததில் அப்பெண் போலி மின் அலுவலர் என தெரிந்தது அவரைப் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர் விசாரித்ததில் வாடிப்பட்டி கச்சகட்டி சங்கீதா 42 எனத் தெரிந்தது.


