News March 25, 2025
மதுரை மக்களே கட்டாயம்! மிஸ் பண்ணிடாதீங்க

தமிழக அரசின் அறிவிப்பையடுத்து தேசிய உணவு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் AAY மற்றும் PHH குடும்ப அட்டைதாரர்கள் மார்ச் 31 ஆம் தேதிக்குள் தங்கள் கைரேகையை பதிவு செய்ய வேண்டும் எனவும் , கைரேகையை பதிவு செய்யாத குடும்ப அட்டைதார்கள் தங்களுடைய நியாய விலைக் கடைக்கு சென்று கைரேகையை பதிவு செய்ய வேண்டும் என மதுரை மாவட்ட ஆட்சியர் சங்கீதா அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.உங்கள் தெரிந்த அனைவருக்கும் SHARE செய்து உதவவும்.
Similar News
News January 11, 2026
மதுரை: உங்க ரேஷன் கார்டை உடனே CHECK பண்ணுங்க..

தமிழ்நாட்டில் ரேஷன் அட்டைகள் AAY, PHH, NPHH-S, NPHH என 4 வகையில் உள்ளது.
AAY : இலவச அரிசி (35 கிலோ) சர்க்கரை, கோதுமை, மண்னெண்ணெய்
PHH: இலவச அரிசி, சர்க்கரை, கோதுமை, மண்னெண்ணெய்
NPHH-S: அரிசி சிலருக்கு இலவசம்
NPHH: சில பொருட்கள் மட்டும்.
உங்க ரேஷன் அட்டைகள் மாற்றம் செய்ய இங்கு <
News January 11, 2026
HCL ஐடி நிறுவனத்தில் வேலை.. மதுரையிலே பணி நியமனம்!

மதுரை HCL ஐடி நிறுவனத்தில் காலியாக Freshers – Process Associate/ Customer Service Reporesentative – Voice Process பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். பணிக்கு தேர்வாகும் நபர்கள் மதுரையில் நியமனம் செய்யப்பட உள்ளனர். ஏதாவது ஒரு டிகிரி மற்றும் பணி அனுபவம் இல்லாதவர்களும் இங்கு <
News January 11, 2026
மதுரை: பொங்கல் பரிசு வாங்க சென்ற மூதாட்டி பலி

மதுரை மாவட்டம் கொட்டாம்பட்டி மணப்பட்டி அம்மாக்கண்ணு 65. இவர் நேற்று பொங்கல் பரிசு வாங்குவதற்காக இந்திரா நகர் நான்கு வழி சாலையை கடந்த போது, திருச்சி மதுரை நோக்கி சென்ற கார் மோதி சம்பவ இடத்திலேயே இறந்தார். உடலை கைப்பற்றிய கொட்டாம்பட்டி போலீசார் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து, இதுகுறித்து வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.


