News August 8, 2024
நியாயவிலைக்கடை தொடர்பான குறைதீர் முகாம்

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அனைத்து வருவாய் வட்டங்களிலும், ஆகஸ்ட் 2024-ஆம் மாதத்தில் இரண்டாவது சனிக்கிழமை வரும் 10-ம் தேதி காலை 10 மணி முதல் மதியம் ஒரு மணி வரை குடும்ப அட்டைகள், நியாய விலைக்கடை தொடர்பான குறைகள் தீர்க்கும் முகாம் அந்தந்த வட்டாட்சியர் அலுவலகங்களில் தொடர்புடைய தனி வட்டாட்சியர், வட்ட வழங்கல் அலுவலர்கள், முன்னிலையில் நடைபெற உள்ளதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
Similar News
News December 15, 2025
புதுகை அருகே வேன் மோதி பரிதாப பலி

கன்னியாபட்டியை சேர்ந்தவர் வீரக்குமார் இவரது தாய் பாப்பு இவர்கள் இருவரும் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தன. அப்போது திடீரென கிள்ளுக்கோட்டை அருகே பைக் மீது வேன் மோதியது. இதில் பலத்த காயமடைந்த இருவரும் கீரனூர் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டனர். அங்கு சிகிச்சை பலனளிக்காமல் பாட்டி பாபு உயிர் இழந்தார். இது குறித்து கீரனூர் போலீசார் வழக்கு பதிவு செய்து ஓட்டுநர் லோகநாதன் கைது செய்தனர்.
News December 15, 2025
புதுகை அருகே வேன் மோதி பரிதாப பலி

கன்னியாபட்டியை சேர்ந்தவர் வீரக்குமார் இவரது தாய் பாப்பு இவர்கள் இருவரும் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தன. அப்போது திடீரென கிள்ளுக்கோட்டை அருகே பைக் மீது வேன் மோதியது. இதில் பலத்த காயமடைந்த இருவரும் கீரனூர் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டனர். அங்கு சிகிச்சை பலனளிக்காமல் பாட்டி பாபு உயிர் இழந்தார். இது குறித்து கீரனூர் போலீசார் வழக்கு பதிவு செய்து ஓட்டுநர் லோகநாதன் கைது செய்தனர்.
News December 15, 2025
புதுகை: நிலம் வாங்க ரூ.5 லட்சம்!

நிலம் இல்லாத பெண்களுக்காவே ‘நன்னிலம் மகளிர் நில உடைமை திட்டம்’ அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதில் பெண்கள் நிலம் வாங்க 50% மானியம் அல்லது அதிகபட்சமாக ரூ.5 லட்சம் தமிழக அரசால் வழங்கப்படும். இதற்கு 100 சதவீதம் முத்திரைத்தாள் மற்றும் பதிவுக் கட்டணத்தில் விலக்களிக்கப்படுகிறது. விவரங்களுக்கு <


