News August 3, 2024
சிவகங்கையில் 7980 கற்போர்கள் கண்டறியப்பட்டுள்ளனர்

சிவகங்கை மாவட்டத்தில் 2011 மக்கள்தொகை கணக்கெடுப்பின் படி 15 வயதுக்கு மேற்பட்டோர்களில் எழுத, படிக்க தெரியாதோருக்கு புதிய பாரத எழுத்தறிவு 2022 – 27 ஐந்தாண்டு கல்வி திட்டம் செயல்பட்டு வருகிறது. இதில் மாவட்டத்தில் 12 வளமையங்களில் 10,366 பேர் கண்டறியப்பட்டு 2 ஆண்டுகளில் 918 மையங்களில் 918 தன்னார்வலர்கள் மூலம் பயிற்ச்சி வழங்கப்பட்டு வருகிறது. இந்தாண்டில் 12 ஒன்றியங்களில் 7980 பேர் கட்டறியப்பட்டுள்ளனர்.
Similar News
News December 20, 2025
சிவகங்கை: கண்டெக்டருக்கு அரிவாள் வெட்டு.. போலீசில் சரண்!

சிவகங்கை மாவட்டம் இளையான்குடி அருகே நேற்று முன்தினம் இரவு அரசு பேருந்து நடத்துனரை சிலர் ஓட ஓட விரட்டி அரிவாளால் வெட்டிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. தற்போது அவர் சிவகங்கை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இச்சம்பவத்தில் ஈடுப்பட்ட மானாமதுரை உடைகுளத்தை சேர்ந்த ஹரிஷ் ஜெய் மற்றும் தொண்டையூர் முகேஷ் குமார் ஆகியோர் நேற்று இளையான்குடி காவல் நிலையத்தில் சரணடைந்தனர்.
News December 20, 2025
சிவகங்கை: SIR-யில் உங்க பெயர் இருக்கா… CHECK பண்ணுங்க.!

சிவகங்கை வாக்காளர்களே, SIR பணிகள் நிறைவுற்று நேற்று வரைவு வாக்காளர் பட்டியல் வெளியானது. நமது மாவட்டத்தில் 1,50,808 வாக்காளர்கள் பெயர்கள் நீக்கம் செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் உங்கள் பெயர் வாக்காளர் பட்டியலில் இருக்கிறதா என்று பார்க்க <
News December 20, 2025
சிவகங்கையில் 3 இளைஞர்கர் மீது பாய்ந்த குண்டாஸ்

தாயமங்கலம் பாண்டி 28 கொலை தொடர்பாக மானாமதுரை அருகே பில்லத்தியை சேர்ந்த மணிகண்டன் 28, கைதானார். சாக்கோட்டை மற்றும் சிவகங்கை பகுதியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டதாக காரைக்குடி ராஜசேகர் 34, சிவகங்கை அருகே வைரம்பட்டி வசந்தகுமார் 25 ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.இவர்கள் மூவரையும் குண்டர் தடுப்பு காவல் சட்டத்தில் சிறையில் அடைக்க எஸ்.பி., சிவபிரசாத் பரிந்துரையின் பேரில், கலெக்டர் பொற்கொடி உத்தரவிட்டார்.


