News August 3, 2024
சிவகங்கையில் 7980 கற்போர்கள் கண்டறியப்பட்டுள்ளனர்

சிவகங்கை மாவட்டத்தில் 2011 மக்கள்தொகை கணக்கெடுப்பின் படி 15 வயதுக்கு மேற்பட்டோர்களில் எழுத, படிக்க தெரியாதோருக்கு புதிய பாரத எழுத்தறிவு 2022 – 27 ஐந்தாண்டு கல்வி திட்டம் செயல்பட்டு வருகிறது. இதில் மாவட்டத்தில் 12 வளமையங்களில் 10,366 பேர் கண்டறியப்பட்டு 2 ஆண்டுகளில் 918 மையங்களில் 918 தன்னார்வலர்கள் மூலம் பயிற்ச்சி வழங்கப்பட்டு வருகிறது. இந்தாண்டில் 12 ஒன்றியங்களில் 7980 பேர் கட்டறியப்பட்டுள்ளனர்.
Similar News
News November 21, 2025
சிவகங்கை: தேர்வு இல்லை.. ரூ.1,23,100 ஊதியத்தில் வேலை.!

சிவகங்கை மக்களே, இந்திய விண்வெளி ஆய்வு மையத்தில் விஞ்ஞானி மற்றும் உதவியாளர் பணிகளுக்கு 134 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.ஏதேனும் ஒரு டிகிரி முடித்தவர்களும் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம். தேர்வு இல்லை. சம்பளம்: ரூ.29,200 – ரூ.1,23,100. மேலும் விவரங்கள் அறிய (ம) விண்ணப்பிக்க இங்கு <
News November 21, 2025
சிவகங்கை: மின்சாரம் தாக்கி விவசாயி பலி.!

இளையான்குடி அருகே முனைவென்றி கிராம விவசாயி முனியசாமி (48), வயலுக்கு தலையில் நெல் நாற்று கட்டுகளைச் சுமந்து கொண்டு வாழைத் தோப்புக்குள் சென்ற போது, தாழ்வாக தொங்கிய மின்கம்பி நாற்றுடன் உரசி மின்சாரம் தாக்கியது. இதனால் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இளையான்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து, உடலை பரமக்குடி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
News November 20, 2025
சிவகங்கை: அனைத்து வரிகளுக்கும் இந்த லிங்க் போதும்.!

சிவகங்கை மக்களே.. ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் கீழ் வீட்டு வரி, சொத்து வரி, குடிநீர் வரி, வரி நிலுவைத் தொகையை பார்க்க, வரி செலுத்த, வரி செலுத்திய விவரங்களை பார்க்க இனி எங்கும் செல்ல வேண்டாம். இந்த லிங்கை <


