News April 2, 2025
சதுரகிரி அனுமதி குறித்து ஆலோசிக்க வனத்துறைத் திட்டம்

சுந்தரபாண்டியத்தை சேர்ந்த சடையாண்டி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தொடர்ந்த வழக்கில்,சதுரகிரிக்கு தினமும் காலை 6 மணி முதல் 10 மணி வரை வனத்துறை சோதனை சாவடி வழியாக பக்தர்களை அனுமதிக்கவும், இரவில் மலையில் தங்கினால் அவர்களை கைது செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்நிலையில் உயர்நீதிமன்ற கிளை தீர்ப்பை அமல்படுத்தி தினமும் பக்தர்களை அனுமதிக்கலாமா அல்லது மேல்முறையீடு செய்யலாமா என வனத்துறை யோசித்து வருகிறது.
Similar News
News December 16, 2025
விருதுநகர்: FREE கேஸ் சிலிண்டர் வேண்டுமா!

விருதுநகர் மக்களே; உஜ்வாலா யோஜனா என்ற மத்திய அரசின் திட்டத்தின் கீழ் பொருளாதாரத்தில் பின்தங்கிய பெண்களுக்கு இலவச கேஸ் சிலிண்டர் இணைப்பு வழங்கபட்டுகிறது. 18 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் இங்கே <
News December 16, 2025
விருதுநகர்: FREE கேஸ் சிலிண்டர் வேண்டுமா!

விருதுநகர் மக்களே; உஜ்வாலா யோஜனா என்ற மத்திய அரசின் திட்டத்தின் கீழ் பொருளாதாரத்தில் பின்தங்கிய பெண்களுக்கு இலவச கேஸ் சிலிண்டர் இணைப்பு வழங்கபட்டுகிறது. 18 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் இங்கே <
News December 16, 2025
விருதுநகர்: ரூ. 24.60 லட்சம் பட்டாசுகள் பறிமுதல்

சென்னையைச் சேர்ந்தவர் ஜானகிராமன். இவர் சிவகாசி அருகே மீனம்பட்டியில் இரு பட்டாசு கடைகள் வைத்துள்ளார். போலீசார் இவர் இடத்தை ஆய்வு செய்ததில். இவர் பட்டாசு கடைகளுக்கு நடுவே உள்ள காலி இடத்தில் கூரை அமைத்து அனுமதியின்றி 492 அட்டைப்பெட்டிகளில் பட்டாசுகள் பதுக்கி வைத்திருந்துள்ளார். ஜானகிராமன் மீது வழக்குப் பதிவு செய்த போலீசார் பதுக்கி வைத்திருந்த ரூ.24.60 லட்சம் பட்டாசுகளை பறிமுதல் செய்தனர்.


