News April 2, 2025
சதுரகிரி அனுமதி குறித்து ஆலோசிக்க வனத்துறைத் திட்டம்

சுந்தரபாண்டியத்தை சேர்ந்த சடையாண்டி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தொடர்ந்த வழக்கில்,சதுரகிரிக்கு தினமும் காலை 6 மணி முதல் 10 மணி வரை வனத்துறை சோதனை சாவடி வழியாக பக்தர்களை அனுமதிக்கவும், இரவில் மலையில் தங்கினால் அவர்களை கைது செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்நிலையில் உயர்நீதிமன்ற கிளை தீர்ப்பை அமல்படுத்தி தினமும் பக்தர்களை அனுமதிக்கலாமா அல்லது மேல்முறையீடு செய்யலாமா என வனத்துறை யோசித்து வருகிறது.
Similar News
News November 29, 2025
உரிமை கோரப்படாத ரூ. 7.74 லட்சம் வைப்புத் தொகை

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக் கூட்டரங்கில் நேற்று மாவட்ட நிர்வாகம் மற்றும் மாவட்ட முன்னோடி வங்கி சார்பில், இந்தியா அரசின் நிதி சேவைகள் துறையின் மூலம் “உங்கள் பணம் உங்கள் உரிமை” என்ற தலைப்பின் கீழ் வங்கிகள் மற்றும் காப்பீட்டு நிறுவனங்களில், உரிமை கோரப்படாத ரூ. 7.74 லட்சம் வைப்புத் தொகையினை உரிய 17 பயனாளிகளுக்கு வழங்கப்பட்டது. இதனை மாவட்ட ஆட்சியர் சுகபுத்ரா வழங்கினார்.
News November 29, 2025
உரிமை கோரப்படாத ரூ. 7.74 லட்சம் வைப்புத் தொகை

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக் கூட்டரங்கில் நேற்று மாவட்ட நிர்வாகம் மற்றும் மாவட்ட முன்னோடி வங்கி சார்பில், இந்தியா அரசின் நிதி சேவைகள் துறையின் மூலம் “உங்கள் பணம் உங்கள் உரிமை” என்ற தலைப்பின் கீழ் வங்கிகள் மற்றும் காப்பீட்டு நிறுவனங்களில், உரிமை கோரப்படாத ரூ. 7.74 லட்சம் வைப்புத் தொகையினை உரிய 17 பயனாளிகளுக்கு வழங்கப்பட்டது. இதனை மாவட்ட ஆட்சியர் சுகபுத்ரா வழங்கினார்.
News November 29, 2025
உரிமை கோரப்படாத ரூ. 7.74 லட்சம் வைப்புத் தொகை

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக் கூட்டரங்கில் நேற்று மாவட்ட நிர்வாகம் மற்றும் மாவட்ட முன்னோடி வங்கி சார்பில், இந்தியா அரசின் நிதி சேவைகள் துறையின் மூலம் “உங்கள் பணம் உங்கள் உரிமை” என்ற தலைப்பின் கீழ் வங்கிகள் மற்றும் காப்பீட்டு நிறுவனங்களில், உரிமை கோரப்படாத ரூ. 7.74 லட்சம் வைப்புத் தொகையினை உரிய 17 பயனாளிகளுக்கு வழங்கப்பட்டது. இதனை மாவட்ட ஆட்சியர் சுகபுத்ரா வழங்கினார்.


