News April 2, 2025
சதுரகிரி அனுமதி குறித்து ஆலோசிக்க வனத்துறைத் திட்டம்

சுந்தரபாண்டியத்தை சேர்ந்த சடையாண்டி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தொடர்ந்த வழக்கில்,சதுரகிரிக்கு தினமும் காலை 6 மணி முதல் 10 மணி வரை வனத்துறை சோதனை சாவடி வழியாக பக்தர்களை அனுமதிக்கவும், இரவில் மலையில் தங்கினால் அவர்களை கைது செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்நிலையில் உயர்நீதிமன்ற கிளை தீர்ப்பை அமல்படுத்தி தினமும் பக்தர்களை அனுமதிக்கலாமா அல்லது மேல்முறையீடு செய்யலாமா என வனத்துறை யோசித்து வருகிறது.
Similar News
News December 7, 2025
வத்திராயிருப்பு அருகே இளைஞருக்கு கொலை மிரட்டல்

வத்திராயிருப்பு பகுதியைச் சேர்ந்தவர் குணசேகரன்.அதே பகுதியைச் சேர்ந்தவர்கள் ஆனந்த்,ஆத்தடியான் இவர்கள் அனைவரும் இருளப்பன் என்பவரிடம் கான்ட்ராக் வேலை பார்த்து வருகின்றனர். இதனையடுத்து,அந்தப் பகுதிக்கு வந்த இருளப்பனிடம் சம்பளம் கேட்டுள்ளனர்.இதனால் அவர்களுக்குள் பிரச்சனை ஏற்பட்டு குணசேகரனை இருவரும் சேர்ந்து தாக்கியுள்ளனர்.வத்திராயிருப்பு போலீசார் ஆனந்த், ஆத்தடியான் இருவர் மீது வழக்குப்பதிந்து விசாரணை.
News December 7, 2025
வத்திராயிருப்பு அருகே இளைஞருக்கு கொலை மிரட்டல்

வத்திராயிருப்பு பகுதியைச் சேர்ந்தவர் குணசேகரன்.அதே பகுதியைச் சேர்ந்தவர்கள் ஆனந்த்,ஆத்தடியான் இவர்கள் அனைவரும் இருளப்பன் என்பவரிடம் கான்ட்ராக் வேலை பார்த்து வருகின்றனர். இதனையடுத்து,அந்தப் பகுதிக்கு வந்த இருளப்பனிடம் சம்பளம் கேட்டுள்ளனர்.இதனால் அவர்களுக்குள் பிரச்சனை ஏற்பட்டு குணசேகரனை இருவரும் சேர்ந்து தாக்கியுள்ளனர்.வத்திராயிருப்பு போலீசார் ஆனந்த், ஆத்தடியான் இருவர் மீது வழக்குப்பதிந்து விசாரணை.
News December 7, 2025
வத்திராயிருப்பு அருகே இளைஞருக்கு கொலை மிரட்டல்

வத்திராயிருப்பு பகுதியைச் சேர்ந்தவர் குணசேகரன்.அதே பகுதியைச் சேர்ந்தவர்கள் ஆனந்த்,ஆத்தடியான் இவர்கள் அனைவரும் இருளப்பன் என்பவரிடம் கான்ட்ராக் வேலை பார்த்து வருகின்றனர். இதனையடுத்து,அந்தப் பகுதிக்கு வந்த இருளப்பனிடம் சம்பளம் கேட்டுள்ளனர்.இதனால் அவர்களுக்குள் பிரச்சனை ஏற்பட்டு குணசேகரனை இருவரும் சேர்ந்து தாக்கியுள்ளனர்.வத்திராயிருப்பு போலீசார் ஆனந்த், ஆத்தடியான் இருவர் மீது வழக்குப்பதிந்து விசாரணை.


