News January 1, 2025
காவல்துறை நள்ளிரவு புத்தாண்டு கொண்டாட்டம்

அரவக்குறிச்சி தாராபுரம் பள்ளபட்டி சாலையில் அரவக்குறிச்சி காவல்துறையினர் கேக் வெட்டி புத்தாண்டை உற்சாகமாக கொண்டாடினர். அரவக்குறிச்சி இன்ஸ்பெக்டர் கோபி தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் மற்றும் காவலர்கள் உள்ளிட்டோர் இதில் பங்கேற்றனர். பொதுமக்கள் ஒரு சிலரும் உடனிருந்தனர். உற்சாகம் அடைந்த அவர்கள் கேக்குகளை முகத்தில் பூசி மகிழ்ச்சியை வெளிப்படுத்தி ஆடிப்பாடி புத்தாண்டை கொண்டாடி மகிழ்ந்தனர்.
Similar News
News December 23, 2025
கரூர்: மது விற்றவருக்கு மீது வழக்கு

கரூர் மாவட்டம், கொசூர் அருகே பஜார் பகுதியில், ராஜேந்திரன் என்பவர் சட்டவிரோதமாக மது விற்பனை செய்து வந்தார். இந்த தகவல் அறிந்த வந்த சிந்தாமணிப்பட்டி போலீசார் நேற்று நேரில் சென்று, ராஜேந்திரன் என்பவரை மடக்கி பிடித்து அவரிடம் விற்பனைக்காக வைத்திருந்த மது பாட்டில்களை பறிமுதல் செய்து, அவர் மீது வழக்கு பதிவு செய்து இது போன்ற தவறுகள் செய்யக்கூடாது என எச்சரித்தனர்.
News December 23, 2025
கரூர்: மது விற்றவருக்கு மீது வழக்கு

கரூர் மாவட்டம், கொசூர் அருகே பஜார் பகுதியில், ராஜேந்திரன் என்பவர் சட்டவிரோதமாக மது விற்பனை செய்து வந்தார். இந்த தகவல் அறிந்த வந்த சிந்தாமணிப்பட்டி போலீசார் நேற்று நேரில் சென்று, ராஜேந்திரன் என்பவரை மடக்கி பிடித்து அவரிடம் விற்பனைக்காக வைத்திருந்த மது பாட்டில்களை பறிமுதல் செய்து, அவர் மீது வழக்கு பதிவு செய்து இது போன்ற தவறுகள் செய்யக்கூடாது என எச்சரித்தனர்.
News December 22, 2025
கரூர் டவுன் பகுதிகளில் மின்தடை!

பாலம்மாள்புரம் துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள இருப்பதால் பாலம்மாள்புரம், ஐந்து ரோடு, மாவடியான் கோயில் தெரு, ராஜாஜி தெரு, ஆலமர தெரு, கச்சேரி பிள்ளையார் கோயில், சுங்க கேட், திருமாநிலையூர், அதன் சுற்றுவட்டார பகுதிகளை நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்விநியோகம் இருக்காது. என உதவி செய்யப் பொறியாளர் அறிவித்துள்ளார்.


