News January 23, 2025

காட்பாடி ரயிலில் வந்த 1209 டன் யூரியா மூட்டைகள்

image

மங்களூருவில் இருந்து 1209 டன் யூரியா, 127 டன் பொட்டாசியம் ஆகியவை இன்று (ஜனவரி 23) காட்பாடிக்கு ரயிலில் வந்தது. இவற்றை தர கட்டுப்பாட்டு உதவி இயக்குனர் முருகன் முன்னிலையில் வேலூருக்கு 750 டன் யூரியா, ராணிப்பேட்டைக்கு 100 டன், திருப்பத்தூருக்கு 75 டன் யூரியா, காஞ்சிபுரத்திற்கு 100 டன் யூரியா, செங்கல்பட்டிற்கு 25 டன் யூரியா, திருவண்ணாமலை மாவட்டத்திற்கு 200 டன் யூரியா பிரித்து அனுப்பப்பட்டது.

Similar News

News January 6, 2026

JUST IN: வேலூரில் மழை கொட்டப் போகுது!

image

வேலூர் மாவட்ட மக்களே.., வருகிற ஜன.11ஆம் தேதி நமது மாவட்டத்திற்கு கனமழை பெய்யக் கூடுமென வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும், மஞ்சல் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. ஆகையால், பொதுமக்கள் கவனமாகவும் முன்னெச்சரிக்கையுடனும் இருக்க அறிவுறுத்தப்படுகிறது. இந்தத் தகவலை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

News January 6, 2026

வேலூர்: பயணிகளுக்கு முக்கிய தகவல்!

image

வேலூர் மக்களே பண்டிகை காலம் வருவதால் பலரும் ரயிலில் பயணம் செய்ய திட்டமிட்டு இருப்பீர்கள். ரயிலில் பயணம் செய்யும் போது laptop, phone, luggage போன்றவற்றை தவறவிட்டால் பதற்றம் வேண்டாம். <>இங்கே கிளிக் <<>>செய்து இந்த appஐ டவுன்லோட் செய்யுங்கள். அதில் நீங்கள் பயணித்த ரயில் எண், எந்த நிலையத்தில் இறங்குநீர்கள் போன்ற அடிப்படை விவரத்தை பதிவிட்டால் போதும். சிம்பிள், உங்கள் பொருள் வந்து சேரும். SHARE IT

News January 6, 2026

வேலூரில் கொடூரக் கொலை! ஒருவர் சரண்

image

திருவண்ணாமலை மாவட்டம், ஆரணியைச் சேர்ந்தவர் டேனி வளனரசு(19).வேலூரில் உள்ள தனியார் கல்லூரியில் படித்து வந்தார். இந்நிலையில், கடந்த டிச.31ஆம் தேதி டேனி வளனரசு அடித்துக் கொலை செய்யப்பட்டார். அவரது உடல் ஆந்திரா, சித்தப்பாறை மலையடிவாரத்தில் கிடைக்கப்பட்டது. இதுகுறித்த விசாரணையில் கிஷோர் கண்ணன் எனும் மாணவர் ஏற்கனவே கைதான நிலையில், நேற்று(ஜன.5) மற்றோரு நபரான பார்த்த சாரதியும் சரணடைந்தார்.

error: Content is protected !!