News February 16, 2025
அமராவதி ஆற்றில் முதலைகள் நடமாட்டம்

திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவிலில் இருந்து மூலனூர் செல்லும் சாலையில் புதுப்பை அமராவதி ஆற்றில் முதலை நடமாட்டம் உள்ளதால் பொதுமக்கள் யாரும் கரையோர பகுதிக்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கை அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. பொதுமக்கள் குளிக்கவும் துணி துவைக்கவும் புதுப்பை அமராவதி ஆற்றில் இறங்க வேண்டாம் என பொதுமக்களுக்கு எச்சரிக்கை அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
Similar News
News December 15, 2025
திருப்பூரில் நாளை மின்தடை ஏற்படும் பகுதிகள்!

திருப்பூரில் மின் பராமரிப்பு பணிகள் காரணமாக, நாளை (டிச.16) காலை 9மணி முதல் மாலை 4 மணி வரை, 15 வேலாம்பாளையம், வஞ்சிபாளையம், கனியாம்பூண்டி, சாமந்தகோட்டை, செம்மாண்டம்பாளையம், கோதபாளையம், காவிலிபாளையம், பச்சாம்பாளையம், பரமசிவம்பாளையம், பெரியாயிபாளையம், பொங்குபாளையம், பழைய, புது ஊஞ்சம்பாளையம், குப்பாண்டம்பாளையம், ஆயி கவுண்டம்பாளையம், கணக்கம்பாளையம் சிட்கோ ஆகிய பகுதிகளில் மின் வினியோகம் இருக்காது.
News December 15, 2025
திருப்பூரில் நாளை மின்தடை ஏற்படும் பகுதிகள்!

திருப்பூரில் மின் பராமரிப்பு பணிகள் காரணமாக, நாளை (டிச.16) காலை 9மணி முதல் மாலை 4 மணி வரை, 15 வேலாம்பாளையம், வஞ்சிபாளையம், கனியாம்பூண்டி, சாமந்தகோட்டை, செம்மாண்டம்பாளையம், கோதபாளையம், காவிலிபாளையம், பச்சாம்பாளையம், பரமசிவம்பாளையம், பெரியாயிபாளையம், பொங்குபாளையம், பழைய, புது ஊஞ்சம்பாளையம், குப்பாண்டம்பாளையம், ஆயி கவுண்டம்பாளையம், கணக்கம்பாளையம் சிட்கோ ஆகிய பகுதிகளில் மின் வினியோகம் இருக்காது.
News December 15, 2025
திருப்பூரில் வசமாக சிக்கிய நபர்: அதிரடி கைது!

திருப்பூர் கொங்கு நகர் பகுதியை சேர்ந்தவர் ரமா (வயது 45). இவர் கடந்த 7-ம் தேதி தென்னம்பாளையம் மார்க்கெட்டில் தனது ஸ்கூட்டரை நிறுத்தி விட்டு, காய்கறி வாங்க சென்ற ரமா திரும்பி வந்து பார்த்தபோது, ஸ்கூட்டரை காணவில்லை. இதுகுறித்து அவர் திருப்பூர் தெற்கு போலீசில் புகார் அளித்தார். இதன் பேரில் கணக்கம்பாளையத்தை சேர்ந்த சந்தோஷ்குமார் (40) என்பவரை போலீசார் கைது செய்து, ஸ்கூட்டரை பறிமுதல் செய்தனர்.


