News August 10, 2024

ஸ்ரீரங்கம் கோவிலில் கடைகள் அகற்றம்

image

திருச்சி ஸ்ரீரங்கம் அரங்கநாதசுவாமி திருக்கோவிலுக்கு உள்ளே 50 ஆண்டுகளுக்கு மேலாக செயல்பட்டு வந்த கடைகளை அகற்ற வேண்டி, கோவில் நிர்வாகம் சார்பில் நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது. இந்நிலையில், நீதிமன்றம் கடைகளை அகற்ற உத்தரவிட்டதைத் தொடர்ந்து, இன்று கோவில் பணியாளர்கள் கடைகளை அகற்றும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

Similar News

News April 24, 2025

அஞ்சலி செலுத்த வாடிகன் புறப்பட்ட திருச்சி எம்எல்ஏ

image

கத்தோலிக்க திருச்சபையின் தலைவர் போப் பிரான்சிஸ் இறுதி அஞ்சலி நிகழ்ச்சியில், தமிழ்நாடு அரசு சார்பில் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்துவதற்காக கிறிஸ்தவ நல்லெண்ண இயக்க தலைவரும், திருச்சி கிழக்குத் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான இனிகோ இருதயராஜ் விமான மூலம் இன்று வாடிகன் புறப்பட்டார். அவரோடு அமைச்சர் ஆவடி நாசார் மற்றும் மத போதகர்கள் வாடிகன் செல்கின்றனர்.

News April 24, 2025

திருச்சி: ஐ.ஐ.எம்-இல் நூலக பயிற்றுநர் பணி

image

திருச்சியில் உள்ள இந்திய மேலாண்மையியல் நிறுவனத்தில் (ஐ.ஐ.எம்) நூலக பயிற்றுநர் பணிக்கு விண்ணப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. நூலகம் மற்றும் தகவல் அறிவியல் பாடத்தில் முதுநிலை பட்டம் பெற்ற 28 வயது பூர்த்தியடைந்தவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம். மாத ஊதியமாக ரூ.23,000 வழங்கப்படும். இங்கு <>க்ளிக் <<>>செய்து வரும் 25ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என ஐஐஎம் நிர்வாகம் தெரிவித்துள்ளது. (SHARE பண்ணுங்க)

News April 24, 2025

திருச்சி: ஐ.ஐ.எம்-இல் நூலக பயிற்றுநர் பணி

image

திருச்சியில் உள்ள இந்திய மேலாண்மையியல் நிறுவனத்தில் (ஐ.ஐ.எம்) நூலக பயிற்றுநர் பணிக்கு விண்ணப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. நூலகம் மற்றும் தகவல் அறிவியல் பாடத்தில் முதுநிலை பட்டம் பெற்ற 28 வயது பூர்த்தியடைந்தவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம். மாத ஊதியமாக ரூ.23,000 வழங்கப்படும். இங்கு <>க்ளிக் <<>>செய்து வரும் 25ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என ஐஐஎம் நிர்வாகம் தெரிவித்துள்ளது. (SHARE பண்ணுங்க)

error: Content is protected !!