News May 18, 2024
வேலூர் மாணவர்களுக்கு ஓவிய பயிற்சி முகாம்

உலக அருங்காட்சியக தினத்தை முன்னிட்டு வேலூர் அரசு அருங்காட்சியகம் மற்றும் வட ஆற்காடு ஓவியர் சங்கம் இணைந்து வேலூர் கோட்டையில் உள்ள அருங்காட்சியகத்தில் பள்ளி மாணவர்களுக்கான கோடைகால இலவச ஓவிய பயிற்சி முகாம் இன்று (மே 18) நடந்தது. இந்த முகாமை அருங்காட்சியக காப்பாற்றியவர் சரவணன் தொடங்கி வைத்தார். இதில் 30-க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர்.
Similar News
News April 21, 2025
வேலூர் அருகே இளைஞர்களுக்கு அறிய வாய்ப்பு

சமுதாய வளர்ச்சிக்கு சிறப்பாக சேவையாற்றும் இளைஞர்களது பணியை அங்கீகரிக்கும் பொருட்டு அரசு சார்பில் இளைஞர் விருது வழங்கி வருகிறது. அதன்படி வேலூர் மாவட்டத்தில் இந்த விருதுக்கு 15 முதல் 35 வயது வரையிலான ஆண், பெண் விண்ணப்பிக்கலாம். இந்த விருது பெற ஆன்லைனில் மட்டுமே விண்ணப்பங்கள் சமர்ப்பிக்க வேண்டும். அடுத்த மாதம் (மே) 5-ந் தேதி கடைசி நாளாகும் என வேலூர் ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
News April 21, 2025
வேலூர் காவல் துறை இரவு ரோந்து பணி விவரம் வெளியீடு

வேலூர் மாவட்டத்தில் உள்ள முக்கிய நகரங்கள் மற்றும் முக்கிய இடங்களில் பொதுமக்களின் பாதுகாப்பாக வேலூர் மாவட்ட காவல்துறை அதிகாரிகள் இரவு வந்து பணி செய்து வருகின்றனர். அதன்படிவேலூர் காவல் துறை இரவு ரோந்து பணி விவரம் வெளியீடுஇன்று (ஏப்ரல்- 21) இரவு ரோந்து பணி விவரம் வெளியிடப்பட்டுள்ளது இரவு நேரங்களில் வேலைக்குச் செல்லும் பெண்கள் இதை பயன்படுத்திக் கொள்ளலாம்.
News April 21, 2025
எதிர்காலத்தை பற்றி குழப்பமா இங்க போங்க

வேலூரில் உள்ள ஜலகண்டேஸ்வரர் கோயில், சுமார் 1,500 ஆண்டுகள் பழமையானதகும் இந்த சிவலிங்கத்தின் கீழே தண்ணீர் இருப்பதாகக் கூறப்படுகிறது அதனால் இங்குள்ள சிவபெருமாளுக்கு ஜலகண்டேஸ்வரர் என்கிற பெயரும் உள்ளது. காசிக்கு சென்று வந்தால் அமையும் மாற்றத்தை போல இந்த கோயிலுக்கு வந்து வேண்டி சென்றால் புதிய வழிகள் பிறக்கும் என்பது நம்பிக்கை, எதிர்காலத்தை பற்றி கவலைப்படுவோர்களுக்கு ஷேர் பண்ணுங்க