News March 20, 2025
வீட்டு மனைகளாக மாற்ற அனுமதிக்க கூடாது – ராமதாஸ்

கிளியனூர் அடுத்த தைலாபுரம் தோட்டத்தில் இன்று விலை நிலங்களை வீட்டு மனைகளாக மாற்ற அனுமதிக்க கூடாது. முப்போகம் விளையும் பூமியாக இருந்தாலும் பிளாட் போட்டு விற்கும் நிலை உள்ளது. தமிழ்நாட்டில் 50 ஆண்டுகளில் 40 லட்சம் ஏக்கர் பரப்பளவு விலை நிலங்கள் பட்டாவாக மாற்றம் முப்போகம் விளையும் பூமியாக இருந்தாலும் பிளாட் போட்டு விற்கும் நிலை உள்ளது. ஏரி குளம் நீர்நிலைகளை பாதுகாக்க எந்த நடவடிக்கையும் இல்லை கூறினார்.
Similar News
News March 23, 2025
தர்பூசணி சாப்பிடுபவர்களுக்கு எச்சரிக்கை

ரசாயனம் கலக்கப்பட்ட தர்பூசணியை சாப்பிடும்போது நெஞ்செரிச்சல், செரிமான கோளாறு, புற்றுநோய் போன்ற ஆபத்துகள் வருமென மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். தர்பூசணி பழங்களை வெட்டி பஞ்சு, டிஷ்யூ பேப்பர் ஆகியவற்றை கொண்டு துடைத்தால் சிவப்பு நிறம் அதில் ஒட்டிக் கொண்டால் அது ரசாயன கலப்பு கொண்ட பழம். எனவே, கடைகளில் வாங்கும்போது அதில் எங்காவது துளையிடப்பட்டு இருக்கிறதா என்பதை மக்கள் கவனத்தில் கொள்ள வேண்டும்.
News March 23, 2025
வளத்தி அருகே கார் மோதி நடந்த சென்ற பள்ளி மாணவி பலி

வளத்தி அடுத்த சண்டிசாட்சி தோட்டிகுட்டை பகுதியைச் சேர்ந்தவர் தீபிகா அண்ணமங்கலம் அரசு மேல்நிலைப்பள்ளியில் 6ம் வகுப்பு படித்து வந்தார். இவர் நீலாம்பூண்டியில் செஞ்சி சேத்பட் சாலையில் நேற்று காலை கடைக்கு செல்வதற்காக நடந்து சென்றார். அப்போது அவ்வழியாக வந்த கார் தீபிகாவின் பின்னால் மோதியதில் தலையில் படுகாயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
News March 22, 2025
திண்டிவனம் அருகே ஆடுகள் கடத்திய கும்பல் கைது

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் பாங்கொளத்தூரில் விவசாயியின் 5 ஆடுகளை காரில் கடத்த முயன்ற கும்பலை பொதுமக்கள் மடக்கினர். போலீசார் விசாரணையில் 5 பேர் கைது செய்யப்பட்டு, 7 ஆடுகள், 2 சொகுசு கார்கள், ₹60,000 பணம், தங்க மோதிரங்கள், ₹2.13 லட்சம் பணத்தை பறிமுதல் செய்தனர். மேலும், குற்றவாளிகள் பல்வேறு மாவட்டங்களில் திருட்டில் ஈடுபட்டிருந்தது விசாரணையில் தெரியவந்தது.