News April 12, 2025
விக்கிரவாண்டியில் நாய் கடித்து 7 ஆடுகள் பலி

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி சேர்ந்தவர் ரஹீம், 56; ஆடு வியாபாரி. இவர் மேலக்கொந்தை ரோட்டில் வி.ஜி.ஆர்., நகரில் பட்டியில் ஆடுகளை அடைத்து வளர்த்து வருகிறார். இந்நிலையில் நேற்று மதியம் அப்பகுதியில் சுற்றி திரிந்த நாய் திடீரென பட்டியில் புகுந்து ஆடுகளை கடித்து குதறியது. இதில் இரண்டு பெரிய ஆடுகள் உட்பட 7 ஆடுகள் இறந்தன. இதனால், அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.
Similar News
News April 21, 2025
விழுப்புரத்தில் மிஸ் பண்ணக்கூடாத 10 கோயில்கள்!

▶ அங்காளபரமேஸ்வரி கோயில், மேல்மலையனூர்
▶ திருவாமாத்தூர் சோழர் கோயில்
▶ ரங்கநாதர் கோயில்
▶ மைலம், முருகன் கோயில்
▶ ஏசலம் ஸ்ரீ ராமநாத ஈஸ்வரர் கோயில்
▶ வடசிறுவளூர் திருக்கோட்டீஸ்வரர் கோயில்
▶ விக்கிரவாண்டி அகஸ்தீஸ்வரர் கோயில்
▶ விக்கிரவாண்டி அகஸ்தீஸ்வரர் கோயில்
▶ கூவாகம் கூத்தாண்டவர் கோயில்
▶ திரிபுரநாதேஸ்வரர் கோயில்
இங்கெல்லாம் யாருடன் செல்ல விரும்புகிறீர்களோ அவர்களுக்கு ஷேர் செய்யுங்கள்
News April 21, 2025
கொளுத்தும் வெயில் தப்பிக்க எளிய டிப்ஸ்

விழுப்புரத்தில், வெயில் வாட்டி வதைத்து வருகிறது. இதில் இருந்து தற்காத்துக் கொள்ள போதுமான அளவு தண்ணீர் குடிக்க வேண்டும். பயணத்தின்போது குடிநீர் எடுத்துச் செல்லுங்கள். ORS,எலுமிச்சை சாறு, இளநீர், மோர் போன்றவற்றை குடிக்கலாம். மென்மையான பருத்தி ஆடைகளை அணியுங்கள். வெளியே செல்லும்போது காலணி, தொப்பி அணிந்து, குடை பிடித்து செல்லுங்கள். மதிய நேர வெயிலில் செல்வதை முடிந்தளவு தவிர்க்க வேண்டும். ஷேர் பண்ணுங்க
News April 21, 2025
ஓட்டுநர், நடத்துநர் பணி: இன்றே கடைசி நாள்

அரசு போக்குவரத்து கழகங்களில் காலியாக உள்ள 3,274 ஓட்டுநர் – நடத்துநர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாளாகும். 24 – 40 வயதுடையவராக இருக்க வேண்டும். 10ஆம் வகுப்பு தேர்ச்சி மற்றும் தமிழில் எழுதப் படிக்க தெரிந்திருக்க வேண்டும். கனரக வாகனம் ஒட்டியதற்கான அனுபவம் வேண்டும். விருப்பமுள்ளவர்கள் இந்த <