News March 21, 2024
வாகன சோதனையில் கர்நாடகா மதுபாட்டில்கள் பறிமுதல்

கிருஷ்ணகிரி, சூளகிரி தீர்த்தம் சாலையில் மது விலக்கு காவல் ஆய்வாளர் ஷர்மிளா பானு தலைமையில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது கிருஷ்ணகிரி நோக்கி வேகமாக வந்த காரை சோதனை செய்தனர். அதில் தமிழகத்தில் தடைசெய்யப்பட்ட கர்நாடக மதுபான பாட்டில்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டு திருப்பத்தூரை சேர்ந்த ஓட்டுநர் வீரமணி என்பவரை கைதுசெய்து அவரிடமிருந்து 1400 மதுபாட்டில் நேற்று பறிமுதல் செய்தனர்.
Similar News
News April 7, 2025
மக்கள் குறை தீர்க்கும் நடைமுறைகள்

பொதுமக்கள் தங்களுடைய குறை சார்ந்த மனுக்களை <
News April 7, 2025
மக்கள் குறை தீர்க்கும் நடைமுறைகள்

பொதுமக்கள் தங்களுடைய குறை சார்ந்த மனுக்களை <
News April 7, 2025
அங்கன்வாடி ஊழியர் பணிக்கு விண்ணப்பிக்கலாம்

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் காலியாக உள்ள, 28 அங்கன்வாடி பணியாளர்கள், 9 குறு அங்கன்வாடி பணியாளர்கள் மற்றும் 65 அங்கன்வாடி உதவியாளர் பணியிடங்கள் நேர-டியாக நியமனம் செய்யப்பட உள்ளன. விண்ணப்பங்களை, www.icds.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து, ஏப்ரல் 23ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். இப்பணியிடங்களுக்கு 10ஆம் தேர்ச்சி பெற்ற பெண்கள் விண்ணப்பிக்கலாம். ஷேர் செய்யுங்கள்…