News August 18, 2024
ரூ.9.86 கோடி வளர்ச்சி பணிகள் விரைந்து முடிக்க கலெக்டர் உத்தரவு

தஞ்சை அரண்மனை வளாக தார்பார் கூடத்தில் ரூ.6.78 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வருகிறது. மேலும், பணிகள் முன்னேற்றம் குறித்தும், ரூபாய் 3.8 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வரும் புணரமைப்பு பணிகள் முன்னேற்றம் குறித்தும், இராச இராசன் மணிமண்டபத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள் குறித்தும் நேற்று கலெக்டர் ஆய்வு செய்தார். அதனை தொடர்ந்து, இன்று பணிகளை விரைந்து முடிக்க மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.
Similar News
News August 11, 2025
தஞ்சை: உலகின் மிகப்பெரிய பீரங்கி!

தஞ்சையில் உள்ள தஞ்சை ராஜகோபால பீரங்கி மிகவும் பழமைவாய்ந்ததாகும். இந்த பீரங்கி 1650 ஆம் ஆண்டு நாயக்கர் காலத்தில் தஞ்சாவூரை நகரத்தில் நுழையும் எதிரிகளிடமிருந்து பாதுகாக்கப் பயன்படுத்தப்பட்டதாக கூறப்படுகிறது. 400ஆண்டுகள் ஆனா பின்பும் இந்த பீரங்கி இன்றளவும் இதுவரை துருப்பிடிக்காமல் உள்ளது. உலக வரலாற்றில் சுடப்பட்ட பெரிய பீரங்கிகளின் இது 4வது பெரிய பீராங்கி ஆகும். இந்த தகவலை அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க
News August 11, 2025
தஞ்சாவூர் : இரவு ரோந்து போலீசார் விவரம்

தஞ்சாவூர் மாவட்டத்தில் இன்று (ஆகஸ்ட். 10) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.
News August 10, 2025
தஞ்சாவூரில் மழை, வெள்ளம், பாதிப்புக்கு இதை தெரிஞ்சிக்கோங்க!

தஞ்சாவூரில் அநேக இடங்களில் அடைமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்த நிலையில் உங்கள் பகுதியில் மழையால் ஏற்படும் பாதிப்புகளான, வெள்ளம், மின்தடை மற்றும் அத்தியாவசியத் தேவைகள் குறித்து தகவல் தெரிவிக்க இந்த எண்ணை Save பண்ணிக்கோங்க மாநில உதவி எண் – 1070, மாவட்ட உதவி எண்- 1077, அவசர மருத்துவ உதவி – 104 என்ற எண்கள் மழைக்காலங்களில் தேவைப்படலாம். இத்தகவலை மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க.