News March 23, 2024
யானைகள் அட்டகாசம்; அதிர்ச்சியில் மலைவாழ் மக்கள்

ஒட்டன்சத்திரம், பாச்சலூர் மலைகிராமம் அருகே சில தினங்களுக்கு முன் காட்டெருமை ஒருவரை முட்டி சம்பவம் இடத்தில் உயிரிழந்தாா். இந்நிலையில் சில நாட்களாக செம்பிரான்குலம் செல்லும் வழியில் வந்த யானை, அங்கிருந்த டிராக்டரை சாலையோரத்தில் தூக்கி வீசியது. இதனால், அவ்வழியாக வாகனத்தில் செல்வோர் அச்சத்தில் உள்ளனர். யானைகள் காட்டெருமைகள் இந்த பகுதியில் அதிகம் உள்ளதால் அப்பகுதி மக்கள் அச்சத்துடன் உள்ளனர்
Similar News
News April 19, 2025
திண்டுக்கல் பேருராட்சி எண்கள்

▶️செயல் அலுவலர், அய்யம்பாளையம் பேரூராட்சி: 7824058251
▶️செயல் அலுவலர், வத்தலகுண்டு பேரூராட்சி: 7824058253
▶️செயல் அலுவலர், சின்னாளப்பட்டி பேரூராட்சி: 7824058254
▶️செயல் அலுவலர், எரியோடு பேரூராட்சி: 7824058255
▶️செயல் அலுவலர், நத்தம் பேரூராட்சி:7824058258
▶️செயல் அலுவலர், நிலக்கோட்டை பேரூராட்சி: 7824058260
▶️செயல் அலுவலர், பாளையம் பேரூராட்சி: 7824058261
SHARE பண்ணுங்க!
News April 19, 2025
ரூ.88 லட்சம் மோசடி செய்த எம்.பி.ஏ இளைஞர்!

திண்டுக்கல்: ஒரு பெண்ணுக்கு அரசு பள்ளியில் ஆசிரியை வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.88 லட்சம் மோசடி செய்த வத்தலக்குண்டைச் சேர்ந்த பட்டதாரி வாலிபரை போலீசார் நேற்று(ஏப்.18) கைது செய்தனர். இதுகுறித்த விசாரணையில் அவர் எம்.பி.ஏ. பட்டப்படிப்பு படித்து விட்டு வேலை தேடி வந்ததாகவும், அந்த நேரத்தில் இந்த மோசடியில் ஈடுபட்டதும் தெரியவந்தது. இதுகுறித்து, தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
News April 18, 2025
களவு பொருளை கை சேர்க்கும் கருப்பர்

திண்டுக்கல் மாவட்டம் அய்யலூர் அருகே பிரசித்தி பெற்ற வண்டிக் கருப்பணசாமி கோயில் அமைந்துள்ளது. இங்கு சக்திவாய்ந்த தெய்வமாக கருப்பணசாமி வீற்றிருக்கிறார். அவரை தரிசித்தால் களவு போன பொருள் மீண்டும் கிடைக்கும், நினைத்த காரியம் கைகூடும், பில்லி சூனியம் அகலும் என்பது பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கையாக உள்ளது . இதை மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க.