News April 22, 2025

மின்தடையா? இந்த எண்களுக்கு கால் பண்ணுங்க

image

கோடைக்காலம் தொடங்கிவிட்டதால், அடிக்கடி மின்வெட்டும் ஏற்படும். அவ்வாறு, முன்னறிவிப்பின்றி ஏற்படும் மின்வெட்டு குறித்து புகார் அளிக்க மின்னகத்தின் (9498794987) எண்ணை தொடர்வு கொள்ளவும். ஒருவேளை லைன் கிடைக்கவில்லை அல்லது பிசியாக இருந்தால், (6380281341) என்ற வாட்ஸ்-அப் எண்ணிலும் புகார்களை தெரிவிக்கலாம். தமிழ்நாடு மின்சார வாரியத்தின் <>அதிகாரப்பூர்வ X பக்கத்திலும் <<>>புகார்களை கொடுக்கலாம். ஷேர் பண்ணுங்க

Similar News

News August 8, 2025

ஓய்வூதியதாரர்களுக்கான குறை தீர்க்கும் நாள் கூட்டம்

image

தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலக அதியன் கூட்ட அரங்கில், தருமபுரி மாவட்ட ஓய்வூதியதாரர்களுக்கான குறை தீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித் தலைவர் ரெ.சதீஸ் தலைமையில் இன்று (08.08.2025) நடைபெற்றது. உடன் மாவட்ட வருவாய் அலுவலர் கவிதா. ஓய்வூதிய இயக்கக் கூடுதல் இயக்குநர் அர்ஜுனன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (கணக்குகள்) திரசேகர், ஆகியோர் கலந்து கொண்டனர்.

News August 8, 2025

தமிழ் வளர்ச்சித் துறை தமிழ்ச் செம்மல் விருது

image

தமிழ் வளர்ச்சித் துறையின் வலைதளத்திலிருந்து விண்ணப்பங்களை இலவசமாக (www.tamilvalarchithurai.tn.gov.in) பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
மேலும் தமிழ் வளர்ச்சி உதவி இயக்குநர் அலுவலகத்தில் நேரில் பெற்றுக் கொள்ளலாம்.
விண்ணப்பதாரர்கள், தன்விவரக் குறிப்புடன் 2 நிழற்படங்கள், தமிழ்ப்பணி விவரம், குடியிருப்புச் சான்றிதழ் அல்லது ஆதார் நகலை, 25.08.2025க்குள், மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம்,முகவரிக்கு அனுப்பவும

News August 8, 2025

32 கோடி மதிப்புள்ள பணிகள் நடைபெற்றதாக அறிவிப்பு.

image

நகராட்சி நிர்வாகத்துறையின் சார்பில் நகராட்சிகளில் உட்கட்டமைப்பு வசதி மேம்படுத்தும் வகையிலும், மக்களின் அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்யும் வகையிலும் பல்வேறு திட்டங்களை அறிவித்து செயல்படுத்துவதின் பொருட்டு தர்மபுரி மாவட்டத்தில் கடந்த 4 ஆண்டுகளில் நகராட்சி நிர்வாகம் & குடிநீர் வழங்கல் துறையின் சார்பில் ரூ.32.52 கோடி மதிப்பீட்டிலான பணிகள் மேற்கொள்ளப்பட்டதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!