News March 26, 2024

மாணவர்களுக்கு வாழ்த்து தெரிவித்த ஊராட்சி மன்ற தலைவர்

image

அரியலூர் மாவட்டம் தாமரைகுளம் ஊராட்சியில் உள்ள பத்தாம் வகுப்பு பொது தேர்வு எழுத உள்ள அனைத்து மாணவ, மாணவிகளுக்கும் இன்று (26.3.2024) ஊராட்சி மன்ற தலைவர் பிரேம்குமார் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டார். மேலும் மாணவ, மாணவிகள் சிறப்பான முறையில் தேர்வு எழுதி பெரும் மதிப்பெண்களை பெற்று நமது ஊராட்சிக்கு பெருமை சேர்க்கும் படி அவர்களை வாழ்த்தினார்.

Similar News

News April 7, 2025

அரியலூர்: 10ஆம் வகுப்பு படித்தவர்களுக்கு வேலை

image

பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் (Insurance Advisor) உள்ள காலி பணியிடங்களை நிரப்ப தமிழ்நாடு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை வாயிலாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஊதியம் ரூ.15,000 வரை வழங்கப்படுகிறது. விருப்பம் உள்ள 10ஆம் வகுப்பு முடித்தவர்கள் <>இங்கே க்ளிக்<<>> செய்து விண்ணப்பிக்கலாம். வேலை தேடும் நண்பர்களுக்கு SHARE செய்து தெரியப்படுத்துங்கள்.

News April 7, 2025

அரியலூரில் 83 ஆண்டுகளுக்கு பிறகு தேரோட்டம் 

image

அரியலூர் நகரில் 400 ஆண்டுகள் பழமைவாய்ந்த ஒப்பில்லாத அம்மன் ஆலயத்தில் 83 ஆண்டுகளுக்குப் பிறகு தேரோட்டம் நடைபெற உள்ளது. அதனையொட்டி திருத்தேரானது ஆலயத்திற்கு முன்பாக கொண்டுவரப்பட்டு வடக்கயிறு பொருத்தப்பட்டு வெள்ளோட்டத்திற்கு தயார் நிலையில் நிறுத்தப்பட்டுள்ளது. இன்று நடைபெற உள்ள வெள்ளோட்டத்தில் பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம்பிடித்து இழுக்கின்றனர்.

News April 6, 2025

இரவு நேர ரோந்து பணி காவலர்கள் விவரம்

image

அரியலூர் மாவட்டத்தில் குற்ற சம்பவங்களை தடுக்கும் வகையில் மாவட்டம் முழுவதிலும் இரவு நேரங்களில் காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் இன்று (ஏப்ரல்-6) இரவு ரோந்து பணியில் ஈடுபட்டுள்ள காவல் அதிகாரிகளின் விபரம் மற்றும் தொடர்பு எண்கள் அரியலூர் மாவட்ட காவல்துறை மூலம் வெளியிடப்பட்டுள்ளன.

error: Content is protected !!