News May 21, 2024

புதுச்சேரியில் அரை கம்பத்தில் பறந்த தேசிய கொடி

image

ஈரான் அதிபர் இப்ராஹிம் ரெய்சி அந்நாட்டில் நடந்த ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்தார். தேசிய கொடிகள் அரை கம்பத்தில் பறக்கவிடவும் மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. இதனையடுத்து புதுச்சேரியில் ஈரான் அதிபர் மறைவுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் இன்று சட்டசபை, தலைமைச்செயலகம் ,ஆளுநர் மாளிகை உள்ளிட்ட அனைத்து அரசு அலுவலங்களிலும் உள்ள தேசிய கொடிகள் அரைக்கம்பத்தில் பறக்கவிடப்பட்டுள்ளது.

Similar News

News April 21, 2025

காசியை வழிபட்ட புண்ணியம் தரும் கடைமுடிநாதர்

image

தரங்கம்பாடி அருகே கீழையூர் கடைமுடிநாதர் கோயில் மிகவும் பிரசித்தி பெற்ற தலமாகும். இங்கு சிவன் சுயம்பு மூர்த்தியாக காட்சியளிக்கிறார். சிவனின் சாபம் பெற்ற பிரம்மா இங்குள்ள சிவபெருமானை வேண்டி மன்னிப்பு கேட்டதாக தல வரலாறு கூறுகின்றது. ஆகையால் இங்கு மனமுருகி மன்னிப்பு கோரினால் நாம் செய்த தவறுகளுக்கு சாபவிமோஷனம் கிடைக்கும் என்பது ஐதீகம். இங்கு வழிபட்டால் காசி சென்ற புண்ணியம் கிடைக்கும். ஷேர் செய்யுங்கள்

News April 21, 2025

புதுச்சேரி: 10th போதும், ரூ.18,000 சம்பளத்தில் வேலை

image

மத்திய மாசுக் கட்டுப்பாடு வாரியத்தில் பல்வேறு காலிப்பணியிடங்களுக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. பல்வேறு பதவியின் கீழ் மொத்தம் 69 பணியிடங்கள் நிரப்பப்படுகிறது. 10th, 12th, டிப்ளமோ, பட்டப்படிப்பு படித்த, 18 முதல் 30 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். இதில் பணிக்கு ஏற்ப ரூ,18000 முதல் ரூ.1,12,000 வரை சம்பளம் வழங்கப்படும். <>cpcb.nic.in/jobs.php<<>> என்ற இணையத்தில் விண்ணப்பிக்கவும். Share It

News April 21, 2025

புதுச்சேரி மின்சாரத் துறையில் வேலை வாய்ப்பு

image

புதுச்சேரி மின்சாரத் துறை கட்டுமான உதவியாளர் பணி நிரப்பப்பட உள்ளது. அதன்படி, இதற்கு 25 ஏப்ரல் 2025 பிற்பகல் 3 மணி வரை ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அந்த வகையில், விருப்பமுடைய 18 முதல் 25 வயது வரை உள்ள தகுதிவாய்ந்த நபர்கள் அதிகாரப்பூர்வ <>வலைத்தளத்தில்<<>> இந்த பணிக்கு விண்ணப்பிக்களாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தகவலை அரசு வேலை தேடும் உங்க நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க…

error: Content is protected !!