News April 8, 2024
புதுக்கோட்டை:அலுவலர்களுக்கு தேர்தல் பணிப்பயிற்சி !

புதுக்கோட்டை சட்டமன்ற தொகுதி வாக்குச்சாவடிகளில் பணியாற்றவுள்ள அலுவலர்களுக்கான முதல்கட்ட தேர்தல் பணிப் பயிற்சியை மாவட்ட ஆட்சியர் மெர்சி ரம்யா நேற்று தொடங்கி வைத்தார். இதில் திருச்சி மாவட்ட வருவாய் அலுவலர் ர.ராஜலெட்சுமி, ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (தேர்தல்) எஸ்.வெங்கடாசலம் உள்ளிட்டோர் பங்கேற்றனர். நிகழ்ச்சியில் வாக்குச்சாவடி அலுவலர்கள் தங்கள் அஞ்சல் வாக்குகளை வாக்குப்பெட்டியில் செலுத்தினர்.
Similar News
News April 18, 2025
12th முடித்தவர்களுக்கு வங்கியில் வேலை

திருச்சி மாவட்டத்தில் உள்ள SBI வங்கியில் காலியாக உள்ள 30 (General Housekeeper) பணியிடங்களை நிரப்ப தமிழ்நாடு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை வாயிலாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. மாத ஊதியமாக ரூ.15,000 – ரூ.25000 வரை வழங்கப்படும். 12th படித்த 25 வயது – 30 வயது வரை உள்ளவர்கள், இந்த <
News April 18, 2025
புதுக்கோட்டை: ரேஷன் தொடர்பான புகார் அளிக்க சிறப்பு எண்!

தமிழகத்தில் பல திட்டங்கள் மக்கள் நன்மைக்காக செயல்படுத்தப்பட்டு வருகின்றன. அதிலொன்றுதான் மக்களுக்கு இலவசம் (ம) குறைந்த விலையில் ரேஷன் பொருட்கள் வழங்கும் திட்டம். தங்கள் பகுதியில் உள்ள ரேஷன் தொடர்பான புகார்களை, உங்கள் மாவட்டத்தில் சம்பந்தப்பட்ட துறைக்கு 9445000311, 9445000924 ஆகிய எண்களில் புகார் அளிக்கலாம். மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க.
News April 18, 2025
புதுக்கோட்டையில் உள்ளூர் விடுமுறை: தேதி மாற்றம்

புதுக்கோட்டை, நார்த்தாமலை ஸ்ரீ முத்துமாரியம்மன் கோயில் தேர் திருவிழா முன்னிட்டு, கடந்த 7ஆம் தேதி புதுகை மாவட்டத்தில் உள்ளூர் விடுமுறை விடப்பட்டது. அதனை ஈடுசெய்யும் விதமாக நாளை (ஏப்.19) பணி நாளாக அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் தொடர் விடுமுறை காரணமாக, ஏப்.26ஆம் தேதி பணி நாளாக ஆக மாற்றி மாவட்ட ஆட்சியர் அருணா உத்தரவிட்டுள்ளார். இதனை மற்றவர்களுக்கு SHARE பண்ணுங்க..